மேலும் அறிய

"முற்போக்கு பேசும் தமிழகத்தில் மீண்டும் சாதி ஆணவ கொலைகள் தொடருமோ என்ற அச்சம் வருகிறது" - உடுமலைபேட்டை கௌசல்யா

சாதிய ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் எதிராக சட்டம் இயற்றாமல் இருப்பது, ஆணவ படுகொலைக்கு துணை போவதாக சந்தேகம் இருக்கிறது என்று கௌசல்யா‌ பேட்டி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்களை, தந்தையே மகன் சுபாஷையும், அவரது பாட்டியையும் தண்டபாணி என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். அப்போது நீண்ட நேரம் போராடியதால் சுபாஷின் காதல் மனைவி அனுசுயா உயிர் தப்பினார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுசுயா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரை உடுமலைபேட்டை சங்கர் படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்ட கவுசல்யா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக வருகை தந்தார். இந்த நிலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிர்வாகம் அனுசுயாவை சந்திப்பதற்கு அனுமதி மறுத்தது. இது தொடர்பாக கௌசல்யா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்போது அவர், அனுசுயாவை நேரில் சந்திக்க அனுமதித்தால் பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவிப்பதாக குற்றம்சாட்டினார். மருத்துவ காரணங்களுக்காக அனுமதிக்க வில்லை என்றால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் தான் சந்தித்தால் பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. என்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாத இடைவேளையில் இரண்டு ஆணவ படுகொலைகள் நடைபெற்றுள்ளது. இதற்கு முறையான நீதி என்பது, ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதுதான், மேலும் இவ்வளவு பெரிய ஆணவ படுகொலை நடந்தும் தமிழக அரசு மவுனம் காக்கிறது. சாதியத்திற்கு அரசு துணை போகிறதா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு தனி சட்டம் ஏற்றமாட்டோம், இதைப்பற்றி கவலை இல்லை என்று அரசு செயல்படுகிறது. இதற்கு முன்பாக எனது வழக்கில் ஆணவ படுகொலை நடைபெற்ற போது கௌசல்யாவுடன் நாங்கள் நிற்கிறோம் என்று ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். தற்பொழுது முதல்வரான பிறகு ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் இயற்றினால் தான் சாதிக்கு எதிராக இருக்கிறார் என்ற எண்ணம் வெளிப்படுத்த முடியும்,‌ இல்லையென்றால் சாதிக்கு துணை போகிறார், அதை ஆதரிக்கிறார் என்று எங்களுடைய மனநிலையில் இருக்கும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் ஓட்டுக்காக சாதிய ஆணவக் கொலையை அனுமதிக்கிறார்களோ என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் ஒரு சில அமைப்புகளை தவிர்த்து சாதி ஆணவ கொலைக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பாமல் அமைதியாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முற்போக்கு பேசும் தமிழகத்தில் இது போன்ற நிலையால் மீண்டும் ஜாதி ஆணவ படுகொலைகள் தொடருமோ என்ற அச்சம் வருகிறது என்று பேசினார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget