மேலும் அறிய

"முற்போக்கு பேசும் தமிழகத்தில் மீண்டும் சாதி ஆணவ கொலைகள் தொடருமோ என்ற அச்சம் வருகிறது" - உடுமலைபேட்டை கௌசல்யா

சாதிய ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் எதிராக சட்டம் இயற்றாமல் இருப்பது, ஆணவ படுகொலைக்கு துணை போவதாக சந்தேகம் இருக்கிறது என்று கௌசல்யா‌ பேட்டி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்களை, தந்தையே மகன் சுபாஷையும், அவரது பாட்டியையும் தண்டபாணி என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். அப்போது நீண்ட நேரம் போராடியதால் சுபாஷின் காதல் மனைவி அனுசுயா உயிர் தப்பினார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுசுயா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரை உடுமலைபேட்டை சங்கர் படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்ட கவுசல்யா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக வருகை தந்தார். இந்த நிலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிர்வாகம் அனுசுயாவை சந்திப்பதற்கு அனுமதி மறுத்தது. இது தொடர்பாக கௌசல்யா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்போது அவர், அனுசுயாவை நேரில் சந்திக்க அனுமதித்தால் பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவிப்பதாக குற்றம்சாட்டினார். மருத்துவ காரணங்களுக்காக அனுமதிக்க வில்லை என்றால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் தான் சந்தித்தால் பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. என்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாத இடைவேளையில் இரண்டு ஆணவ படுகொலைகள் நடைபெற்றுள்ளது. இதற்கு முறையான நீதி என்பது, ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதுதான், மேலும் இவ்வளவு பெரிய ஆணவ படுகொலை நடந்தும் தமிழக அரசு மவுனம் காக்கிறது. சாதியத்திற்கு அரசு துணை போகிறதா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு தனி சட்டம் ஏற்றமாட்டோம், இதைப்பற்றி கவலை இல்லை என்று அரசு செயல்படுகிறது. இதற்கு முன்பாக எனது வழக்கில் ஆணவ படுகொலை நடைபெற்ற போது கௌசல்யாவுடன் நாங்கள் நிற்கிறோம் என்று ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். தற்பொழுது முதல்வரான பிறகு ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் இயற்றினால் தான் சாதிக்கு எதிராக இருக்கிறார் என்ற எண்ணம் வெளிப்படுத்த முடியும்,‌ இல்லையென்றால் சாதிக்கு துணை போகிறார், அதை ஆதரிக்கிறார் என்று எங்களுடைய மனநிலையில் இருக்கும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் ஓட்டுக்காக சாதிய ஆணவக் கொலையை அனுமதிக்கிறார்களோ என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் ஒரு சில அமைப்புகளை தவிர்த்து சாதி ஆணவ கொலைக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பாமல் அமைதியாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முற்போக்கு பேசும் தமிழகத்தில் இது போன்ற நிலையால் மீண்டும் ஜாதி ஆணவ படுகொலைகள் தொடருமோ என்ற அச்சம் வருகிறது என்று பேசினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget