மேலும் அறிய

ஒரே இடத்தில் பட்டாசு கடைகள் அமைத்தால் விபத்து ஏற்படும் - சேலத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் புலம்பல்

ஒரே இடத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைத்தால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழும் என வேதனை.

தீபாவளி பண்டிகை வருகின்ற 12 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனிடையே பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் கேட்டு உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக திறந்தவெளியில் அனைத்து பட்டாசு கடைகளிலும் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறி வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அனைத்து கடைகளும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டால் வியாபாரம் பாதிக்கும், மழைக்காலம் என்பதால் தொழில் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்து பட்டாசு கடைகளும் ஒரே இடத்தில் அமைக்கும்போது பெருமளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆங்காங்கே கடை உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

ஒரே இடத்தில் பட்டாசு கடைகள் அமைத்தால் விபத்து ஏற்படும் - சேலத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் புலம்பல்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் கூறுகையில்,  “ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக பட்டாசு கடை நடத்தி வருகிறோம். அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் இதுவரை தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை. குறைந்தது பத்து நாட்களாவது கடை நடத்தினால் மட்டுமே போதிய வியாபாரம் நடைபெறும். ஆனால் இன்னும் எட்டு நாட்கள் கூட இல்லாத நிலையில் இதுவரை பட்டாசு கடை அமைப்பதற்கான எந்த வித அறிவிப்பையும் சேலம் மாவட்ட நிர்வாகம் வழங்கப்படவில்லை. பட்டாசு ஆர்டர் செய்து வாங்கிவிட்டதால் கடை வாடகை உட்பட அனைத்து பணிகளும் செய்துவிட்டோம், விதிமுறைகளை பின்பற்றியும் உரிமை கிடைக்காமல் கடை அமைக்க முடியாமல் உள்ளதால் அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒரே இடத்தில் பட்டாசு கடைகள் அமைத்தால் விபத்து ஏற்படும் - சேலத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் புலம்பல்

மேலும், சேலம் மாவட்ட நிர்வாகம் புறநகர் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளை ஒரே இடத்தில் வைப்பதற்கான மாவட்ட நிர்வாகம் பேசி வருகிறது. ஆனால் லட்சக்கணக்கில் பணத்தை இதற்காக முதலீடு செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் கூறுவது போல ஒரே இடத்தில் கடைகளை அமைத்தால் வியாபாரம் பெரிதளவில் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி ஒரே இடத்தில் பட்டாசுகளை வைப்பதினால் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். பருவமளையும் தொடங்க உள்ளதால் பட்டாசுகளை பாதுகாப்பதற்கு ஊதிய வசதிகள் இல்லாமல் போய்விடும். எனவே தாங்கள் விண்ணப்பத்தில் கொடுத்துள்ள எங்களது கடைகளுக்கு உடனடியாக சேலம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Embed widget