மேலும் அறிய

ஒரே இடத்தில் பட்டாசு கடைகள் அமைத்தால் விபத்து ஏற்படும் - சேலத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் புலம்பல்

ஒரே இடத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைத்தால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழும் என வேதனை.

தீபாவளி பண்டிகை வருகின்ற 12 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனிடையே பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் கேட்டு உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக திறந்தவெளியில் அனைத்து பட்டாசு கடைகளிலும் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறி வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அனைத்து கடைகளும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டால் வியாபாரம் பாதிக்கும், மழைக்காலம் என்பதால் தொழில் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்து பட்டாசு கடைகளும் ஒரே இடத்தில் அமைக்கும்போது பெருமளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆங்காங்கே கடை உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

ஒரே இடத்தில் பட்டாசு கடைகள் அமைத்தால் விபத்து ஏற்படும் - சேலத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் புலம்பல்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் கூறுகையில்,  “ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக பட்டாசு கடை நடத்தி வருகிறோம். அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் இதுவரை தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை. குறைந்தது பத்து நாட்களாவது கடை நடத்தினால் மட்டுமே போதிய வியாபாரம் நடைபெறும். ஆனால் இன்னும் எட்டு நாட்கள் கூட இல்லாத நிலையில் இதுவரை பட்டாசு கடை அமைப்பதற்கான எந்த வித அறிவிப்பையும் சேலம் மாவட்ட நிர்வாகம் வழங்கப்படவில்லை. பட்டாசு ஆர்டர் செய்து வாங்கிவிட்டதால் கடை வாடகை உட்பட அனைத்து பணிகளும் செய்துவிட்டோம், விதிமுறைகளை பின்பற்றியும் உரிமை கிடைக்காமல் கடை அமைக்க முடியாமல் உள்ளதால் அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒரே இடத்தில் பட்டாசு கடைகள் அமைத்தால் விபத்து ஏற்படும் - சேலத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் புலம்பல்

மேலும், சேலம் மாவட்ட நிர்வாகம் புறநகர் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளை ஒரே இடத்தில் வைப்பதற்கான மாவட்ட நிர்வாகம் பேசி வருகிறது. ஆனால் லட்சக்கணக்கில் பணத்தை இதற்காக முதலீடு செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் கூறுவது போல ஒரே இடத்தில் கடைகளை அமைத்தால் வியாபாரம் பெரிதளவில் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி ஒரே இடத்தில் பட்டாசுகளை வைப்பதினால் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். பருவமளையும் தொடங்க உள்ளதால் பட்டாசுகளை பாதுகாப்பதற்கு ஊதிய வசதிகள் இல்லாமல் போய்விடும். எனவே தாங்கள் விண்ணப்பத்தில் கொடுத்துள்ள எங்களது கடைகளுக்கு உடனடியாக சேலம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி
“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Injured: குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
Rahul Gandhi Arrested: சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
Tasmac cigarettes ban : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
Iran Starts Nuclear Program: தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
Galaxy S25 Ultra Price Crash: அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
Embed widget