Salem power cut: சேலம் மாவட்டத்தில் நாளை மின்தடை ; இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Salem Power Shutdown (26.08.2025): சேலம் மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்சாரம் தடை உள்ளது என்பதை கீழே அறிந்து கொள்ளலாம்.

Salem Power Cut (25.08.2025): சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 26.08.2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கந்தம்பட்டி துணைமின் நிலையம் பராமரிப்பு பணி
மின்தடை பகுதிகள்:
- சிவதாபுரம்
- கந்தம்பட்டி
- மேம்பால நகர்
- நெடுஞ்சாலை நகர்
- கென்னடி நகர்
- வசந்தம் நகர்
- கிழக்கு திருவாக்கவுண்டனுார்
- மேத்தா நகர்
- காசக்காரார்
- கோனேரிக்கரை
- கே.பி.கரடு வடபுறம்
- மூலப்பிள்ளையார்
- சண்முக கோவில்
- செட்டிக்காடு
- ஆண்டிப்பட்டி
- வேடுகாத்தாம்பட்டி
- திருமலைகிரி
- புத்துார்
- நெய்காரப்பட்டி
- பெருமாம்பட்டி
- சேலத்தாம்பட்டி
- வட்டமுத்தம்பட்டி
- மஜ்ரா கொல்லப்பட்டி
- தளவாய்பட்டி
- சர்க்கார் கொல்
- லப்பட்டி
- சுந்தர் நகர்
- மல்லமூப்பம்பட்டி
- காந்தி நகர்
- சித்தனுார்
- கக்கன் காலனி
- உடையார் தோட்டம்
- அரியாகவுண்டம்
- எம்.ஜி.ஆர்., நகர்
- காமநாயக்கன்பட்டி
- ராமகவுண்டனுார்
- போடிநாயக்கன்பட்டி
- சோளம்பள்ளம்
- பழைய சூரமங்கலம்
தும்பிப்பாடி துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்:
- ஓமலுார்
- சிக்கனம்பட்டி
- மரக்கோட்டை
- கொட்டாலுார் புதுார்
- தொட்டம்பட்டி
- கஞ்சநாயக்கன்பட்டி
- தும்பிப்பாடி
- கோட்டாங்கல்லூர்
- தின்னப்பட்டி
- பெரிய சாத்தப்பாடி
- பண்ணப்பட்டி
- சின்ன சாத்தப்பாடி
- பூசாரிப்பட்டி
- அரங்கனுார்
- காடையாம்பட்டி
- ஓலைப்பட்டி
- டேனிஷ்பேட்டை
- கட்ட பெரியாம்பட்டி
- கொங்குபட்டி
- ஊ.மாரமங்கலம்
- செம்மாண்டப்பட்டி
- சிந்தாமணியூர்
- பச்சனம்பட்டி
- பஞ்சுகாளிப்பட்டி
- கருப்பனம்பட்டி
- தாராபுரம்
- பல்பாக்கி
- சின்னதிருப்பதி
- புக்கம்பட்டி
- காருவள்ளி
- எம்.என்.பட்டி
- பெரியப்பட்டி
- வடகம்பட்டி
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை





















