மேலும் அறிய

ஒசூர் மாநகராட்சி பகுதியில் 6,000 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக குற்றச்சாட்டு

தமிழகத்தில் அதிகமான கோவில்கள் சொத்துக்கள் இருக்கக்கூடிய பகுதி கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள இந்து கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து திருதொண்டர் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஒசூரில் இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஓசூர் அடுத்த பாகலூர் பகுதி கூலிகானப்பள்ளி என்னுமிடத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 26 ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு குத்தகை விடப்பட்டுள்ளது. அப்போது கல்குவாரிக்கு லாரிகள் சட்ட விரோதமாக அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பாதையை பயன்படுத்தி வந்ததால். அந்த வழியாக இரண்டு லாரிகள்  எம்சாண்ட் ஏற்றி வந்தது  இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 5 ஆவது முறையாக  இன்று பார்வையிட்டு உள்ளதாகவும்.  இதுபோன்று  கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தினைப் பார்வையிட்ட போது இந்த இடத்தினை சமூக விரோதிகள் சட்டவிரோதமாக சாலைகள் அமைத்து கோவிலின் சொத்தை சட்ட விரோதமாகவும் கோவிலின் சொத்தை பயன்படுத்திள்ளார்கள். மேலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் கோவிலின் நிலத்தை சுற்றிலும் வேலி அமைக்கவும் கோவில் நிர்வாகத்திற்கு  தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த இடத்தின் வழியாக அத்துமீறி இரண்டு வாகனங்கள் வந்தது. அந்த வாகனங்களை தற்போது கைப்பற்றப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்தார். பின்னர்  சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தார். 

ஒசூர் மாநகராட்சி பகுதியில் 6,000 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக குற்றச்சாட்டு

வெளியூரில் திருடன்... உள்ளூரில் தலைவன்... விலங்கை உடைத்து விடுவிக்கப்பட்ட ரீல் KGF கைது!

அதேபோன்று தமிழகத்தில் அதிகமான கோவில்கள் சொத்துக்கள் இருக்கக்கூடிய பகுதி கிருஷ்ணகிரி மாவட்டம் குறிப்பாக ஓசூரில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த பகுதியில் மீட்கப்பட வேண்டி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த நிலங்கள் அனைத்தும் முறையாக மீட்கப்படும். இங்கே நிறைய குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருக்க கூடிய கூட்டுக் கொள்ளையர்கள் இந்த துறையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருவதால் சரியான ஒரு வெற்றியை காண முடியாமல் உள்ளது.  அவர்கள்களை எடுப்பதற்காக கண்டிப்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தேசிய கொடி ஒரு சைவ கொடி.. மதுரை ஆதீனம் பேச்சு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget