மேலும் அறிய

PMK Protest: சௌமியா அன்புமணி கைது... சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக எம்எல்ஏ கைது

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பி.எச்டி படிக்கும் மாணவிகளுக்கு சில பேராசிரியர்கள் அவர்களது ஆய்வறிக்கையை கொடுக்கும்போது அதனைப் பெற்றுக் கொள்வதற்காக பெண்களை வன்கொடுமை செய்வதாக எம்எல்ஏ குற்றச்சாட்டு.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாமக மகளிரணி செயலாளர் சௌமியா அன்புமணி உட்பட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். 

PMK Protest: சௌமியா அன்புமணி கைது...  சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக எம்எல்ஏ கைது

இதனை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட பாமக சார்பில் எம்எல்ஏ அருள் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை சமூக விரோதிகள் போல துரத்தி துரத்தி கைது செய்யும் காவல்துறையை கண்டித்து கோசங்களை எழுப்பினர். மேலும் சௌமியா அன்புமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் உட்பட 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

PMK Protest: சௌமியா அன்புமணி கைது...  சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக எம்எல்ஏ கைது

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சட்டமன்ற உறுப்பினர் அருள், தமிழகத்தில் இளம் பெண்களுக்கும், கல்லூரி மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவியை கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்கிறான். அவரை கைது செய்து பார்த்தபோது 50க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் வைத்திருக்கிறான். அவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் சௌமியா அன்புமணி கலந்து கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு 500 போலீஸ் குவிக்கப்பட்டனர். ஆனால், காவல்துறை சட்ட ஒழுங்கை பாதுகாத்து இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பி.எச்டி படிக்கும் மாணவிகளுக்கு சில பேராசிரியர்கள் அவர்களது ஆய்வறிக்கையை கொடுக்கும்போது அதனைப் பெற்றுக் கொள்வதற்காக பெண்களை வன்கொடுமை செய்வதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது மட்டுமே தற்போது வெளிவந்துள்ளது. ஆனால் தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற வருகிறது. இதனை பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பெண்களுக்காக போராட்டத்தில் ஈடுபடும் என்றால் சௌமியா அன்புமணியை சமூகவிரோதியை கைது செய்வது போல காவல்துறையினர் கைது செய்தனர். அந்த 500 காவல் துறையினரில் தினசரி இரண்டு பேர் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் சென்றிருந்தால் இதுபோன்ற நிலைமை வந்திருக்காது என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS ADMK: கோட்டைவிடும் அதிமுக, தீவிரம் காட்டாத எடப்பாடி? டேமேஜ் கண்ட்ரோலில் திமுக மும்முரம், ஸ்டாலின் மூவ்
EPS ADMK: கோட்டைவிடும் அதிமுக, தீவிரம் காட்டாத எடப்பாடி? டேமேஜ் கண்ட்ரோலில் திமுக மும்முரம், ஸ்டாலின் மூவ்
Tamil Nadu Headlines(03-07-2025): அஜித்குமார் மரணம் 2-வது நாளாக நீதி விசாரணை, கொக்கைன் கடத்தலில் 4 பேருக்கு போலீஸ் கஸ்டடி - 10 மணி செய்திகள்
அஜித்குமார் மரணம் 2-வது நாளாக நீதி விசாரணை, கொக்கைன் கடத்தலில் 4 பேருக்கு போலீஸ் கஸ்டடி - 10 மணி செய்திகள்
Modi in Ghana: கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
ISRO Job Opportunity: பி.இ, பி.டெக் படித்தவர்கள் கவனத்திற்கு; இஸ்ரோவில் பணியாற்ற ஒரு வாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி.?
பி.இ, பி.டெக் படித்தவர்கள் கவனத்திற்கு; இஸ்ரோவில் பணியாற்ற ஒரு வாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?
Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: கோட்டைவிடும் அதிமுக, தீவிரம் காட்டாத எடப்பாடி? டேமேஜ் கண்ட்ரோலில் திமுக மும்முரம், ஸ்டாலின் மூவ்
EPS ADMK: கோட்டைவிடும் அதிமுக, தீவிரம் காட்டாத எடப்பாடி? டேமேஜ் கண்ட்ரோலில் திமுக மும்முரம், ஸ்டாலின் மூவ்
Tamil Nadu Headlines(03-07-2025): அஜித்குமார் மரணம் 2-வது நாளாக நீதி விசாரணை, கொக்கைன் கடத்தலில் 4 பேருக்கு போலீஸ் கஸ்டடி - 10 மணி செய்திகள்
அஜித்குமார் மரணம் 2-வது நாளாக நீதி விசாரணை, கொக்கைன் கடத்தலில் 4 பேருக்கு போலீஸ் கஸ்டடி - 10 மணி செய்திகள்
Modi in Ghana: கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
ISRO Job Opportunity: பி.இ, பி.டெக் படித்தவர்கள் கவனத்திற்கு; இஸ்ரோவில் பணியாற்ற ஒரு வாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி.?
பி.இ, பி.டெக் படித்தவர்கள் கவனத்திற்கு; இஸ்ரோவில் பணியாற்ற ஒரு வாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி.?
Shubman Gill: நான் தான் இருக்கேன்ல.. சதம் விளாசி மாஸ் காட்டிய கேப்டன் கில், இங்கிலாந்தில் பாரத் ஆர்மி சம்பவம்
Shubman Gill: நான் தான் இருக்கேன்ல.. சதம் விளாசி மாஸ் காட்டிய கேப்டன் கில், இங்கிலாந்தில் பாரத் ஆர்மி சம்பவம்
Auto Sale June 2025: வாங்கி குவித்த இந்தியர்கள் - டாடா மேல என்னப்ப அவ்ளோ காண்டு? ரைசிங் ஸ்டார்களாகும் கியா, ஸ்கோடா
Auto Sale June 2025: வாங்கி குவித்த இந்தியர்கள் - டாடா மேல என்னப்ப அவ்ளோ காண்டு? ரைசிங் ஸ்டார்களாகும் கியா, ஸ்கோடா
அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..
அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..
Hari Nadar : ‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..? – பரபரப்பு பின்னணி..!
‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..?
Embed widget