மேலும் அறிய

Kodanad Case: கோடநாடு வழக்கு குறித்து தனது கணவர் பேசுவது உண்மை இல்லை - தனபாலின் மனைவி பேட்டி.

கனகராஜ் இறப்பதற்கு முன்பாக, 6 மாதமாக தனது கணவர் தனபாலும், கனகராஜிம் பேசாமல் இருந்தனர். ஆனால் எப்பொழுது இருவரும் பேசிக்கொண்டனர் என்பது குறித்து தெரியவில்லை.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோடநாடு விவாகரத்தில் பரபரப்பாக பேட்டியளித்த தனபாலின் மனைவி புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில்,  தனபாலின் மனைவி, கோடநாடு விவகாரம் குறித்து பேட்டி கொடுக்கவேண்டாம் என்று கூறியதால், தனது கணவர் தனபால் கேட்க மறுக்கிறார். பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கூறியதற்காக தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறினார். மேலும் தாய் வீட்டிற்கு வந்து நிலையில் இங்கும் வந்து தன்னை அடிப்பதாக கூறினார். இதுதொடர்பாக தாரமங்கலத்தில் புகார் அளித்தால் புகரை வாங்க மறுப்பதால், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Kodanad Case: கோடநாடு வழக்கு குறித்து தனது கணவர் பேசுவது உண்மை இல்லை - தனபாலின் மனைவி பேட்டி.

கோடநாடு வழக்கு தொடர்பாக தனது கணவர் தனபால் கூறுவது உண்மையில்லை. யாரோ சொல்லிக் கொடுத்து பேசிவருகிறார். இதுபோன்று வீட்டில் இதுவரை எதுவும் பேசியதில்லை. ஆனால் தற்போது புதிதாக பேசுகிறார். கனகராஜ் இறப்பதற்கு முன்பாக, 6 மாதமாக தனது கணவர் தனபாலும், கனகராஜிம் பேசாமல் இருந்தனர். ஆனால் எப்பொழுது இருவரும் பேசிக்கொண்டனர் என்பது குறித்து தெரியவில்லை என்றும் பேசினார். தனது குடும்பம் குறித்தும் எதுவும் கலந்து பேசமாட்டார் அவரது முடிவெடுப்பார். கோடநாடு வழக்கு குறித்து என் கணவர் தனபால் பேட்டி கொடுத்தது யாரோ இயக்கி செயல்படுகிறார். இவருடன் இருந்தால் தன்னை கொன்றுவிடுவார்களோ என்று பயமாக உள்ளது. எனவே எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும். எனக்கு தனது கணவர் தனபால் தான் ஆபத்து. எனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறினார்.

தன்னையோ தனது குழந்தைகளையோ யாரும் வந்து மிரட்ட கிடையாது. இதுவரை எங்கள் வீட்டிற்கு யாரும் வந்ததில்லை, பாதுகாப்பதற்காக வந்த காவல்துறையை பார்த்து தான் பயமாக உள்ளது என்று பாதுகாப்புக்கு வந்த காவல்துறையிடமே கூறியதாக பேசினார். தனது வீட்டிற்கு கட்சிக்காரர்களோ, மற்றவர்களோ யாரும் வந்தது கிடையாது என்றார். தனக்கும், தனது கணவர் தனபாலுக்கும் ஒற்று வரவில்லை என்று புகார் அளித்தேன். ஆனால் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரை எடுத்துக் கொள்ளவில்லை அதனால் இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget