மேலும் அறிய

தருமபுரி : கனமழையால் நிரம்பியது வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணை

சித்தேரி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அரூர் அருகே வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணை நிரம்பியது-வினாடிக்கு 120 கன அடி தண்ணீர் உபரிநீராக ஆற்றில் செல்கிறது.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே  சித்தேரி மலை அடிவாரத்தில் வரட்டாறு கட்டப்பட்டுள்ளது. சுமார் 34 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் நீர் தேக்குவதன் மூலம்,   அச்சல்வாடி, குடும்பியாம்பட்டி, கூக்கடப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடியாம்பட்டி, ஈட்டியம்பட்டி . கம்மாளம்பட்டி, செல்லம்பட்டி, சங்கிலிவாடி உட்பட 15க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் உள்ள 25 க்கு மேற்பட்ட ஏரிகளில் தண்ணீரை சேமித்து, சுமார் 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
 
 

தருமபுரி : கனமழையால் நிரம்பியது வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணை
 
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அணைக்கு நீர்வரத்து இன்றி நீர்மட்டம் பத்தடி ஆக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது  இதில் சிட்லிங், சித்தேரி போன்ற மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தருமபுரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வள்ளிமதுரை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 120 கன கன அடியாக இருந்து வருகிறது. 
 

தருமபுரி : கனமழையால் நிரம்பியது வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணை
 
தொடர்ந்து இன்று அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வரட்டாற்றில் வெளியேறி வருகிறது. தொடர்ந்து அணை முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறும் காட்சி பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளதால், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் அணையை கண்டு ரசிக்கின்றனர். மேலும் வரட்டா ஆற்றில் வினடிக்கு 120 கனஅடி தண்ணீர் உபரி நீராக செல்வதால், வள்ளிமதுரை, கெலாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூர் உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணை நிரம்பிய நிலையில், மழைப் பொழிவு குறைவாக இருந்ததால், டிசம்பர் மாதம் வள்ளிமதுரை அணை நிரம்பியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்டம் அரூர் சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்துள்ளது.
 
இதனால் வள்ளி மதுரை பாசன ஏரிகள் முழுவதுமாக நிரம்பி உள்ளது. இதனால் தண்ணீர் வாணியாற்றில் கலந்து, தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. எனவே கடைமடையில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்கின்ற வகையில் கால்வாய்களை தூர்வாரி, கடைமடை வரை தண்ணீர் செல்ல பொதுப்பணித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வள்ளி மதுரை வரட்டாறு அணை பாசன விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
Embed widget