மேலும் அறிய

தருமபுரி: அடிப்படை வசதிகள் இல்லாத அரசு பள்ளி....போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்கள்..!

தருமபுரி அருகே அரசு மகளிர் உயர் நிலை பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி  பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம். 

தருமபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 385க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளதாலும், அங்குள்ள கழிவறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. அதே போல் மழை காலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி  காணப்படுவதால் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. 
 

தருமபுரி: அடிப்படை வசதிகள் இல்லாத அரசு பள்ளி....போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்கள்..!
 
மேலும், பள்ளியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வந்து செல்வதால், மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். இதனை சரி செய்ய வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தகைய சீர்கேடுகளை சரி செய்யாமல் பணிகளை செய்தது போல் போலியாக பில் தயார் செய்து பணத்தை கையாடல் செய்து வருவதாகவும், அதனை தட்டி கேட்ட மாணவிகளின் பெற்றோர்களை தரக் குறைவாக பேசிய தலைமை ஆசிரியை கவிதா என்பரை இடமாற்றம் செய்யக் கோரி பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி வளாகத்திற்கு வந்து முற்றுகையிட்டு தர்ணா போராடட்த்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்து பள்ளிக்கு வந்த காவல் துறையினர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு பெற்றோர்கள்  மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க சென்றனர்.
 

தருமபுரி: அடிப்படை வசதிகள் இல்லாத அரசு பள்ளி....போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்கள்..!
 
 
  
மேலும் இந்த பள்ளியில் சுமார் 5 வருடங்களாக பணியாற்றி வரும் தலைமை ஆசிரியை கவிதாவிற்கும், இதே பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் இதர ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியை மாறிமாறி மருத்துவ விடுப்பு எடுத்து வருவதாலும், மாணவிகளின் கல்வி பெரிதும் பாதிக்கிறது. மேலும் பள்ளி பராமரிப்பு செலிவினங்கள் என கூறி தலைமை ஆசிரியை தன்னிச்சையாக பல லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்துள்ளதாகவும், அதுகுறித்து  பெற்றோர்கள் கேட்ட போது பெற்றோர்களை அவமரியாதை செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும், பள்ளியின் அடிப்படை வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். தருமபுரியில் அரசு பள்ளியில் மாணவிகளின் பெற்றோர்கள் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
Embed widget