மேலும் அறிய

நல்லம்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி

நல்லம்பள்ளி வாரச் சந்தையில் தீபாவளி பண்டிகை வருவதால், சுமார் 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது, கடந்த ஆண்டை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லம்பள்ளி வாரச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு விலை உயர்ந்து விற்பனையானது. இன்றைய சந்தையில் 5000-க்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ. 2 கோடிக்கு விற்பனையானது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இறைச்சிக்காக ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.
 
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி புகழ்பெற்ற வார சந்தையில், இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,  சேலம், மேச்சேரி, மேட்டூர், கிருஷ்ணகிரி, அஞ்செட்டி, ஓசூர் மற்றும கர்நாடகா, ஆந்திரா  உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சிக்காக  ஆடுகளை வாங்க இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்  சந்தையில் குவிந்தனர். மேலும், தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் இருப்பதால், கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகள் விலை உயர்ந்து விற்பனையானது. கடந்த வாரம் 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இந்த வாரம் 8,000 ரூபாயாகவும் சென்ற வாரம் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இந்த வாரம் 12000 ரூபாய் வரை விற்பனையானது.

நல்லம்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு  ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
 
இதனால் ஆடுகளின் விலை 8000 ரூபாயில் தொடங்கி 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. 23 கிலோ எடையுள்ள ஆடு 26 ஆயிரம் ரூபாய்க்கும் 14 கிலோ எடை கொண்ட ஆடு 16 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. தீபாவளி பண்டிகையை  இன்று 5,000 ஆடுகள்  2 கோடிக்கு விற்பனையானது. மேலும் தொடர் மழையால் வியாபாரிகள் மற்றும் மற்றும் பொதுமக்கள் வருகை சற்று குறைவாக இருந்தது. மழையில்லாமல் இருந்தால், இன்னும் கூடுதலாக ஆடு விற்பனைகியிரீக்கும். தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் ஆடுகளை வளர்க்க சிறிய ஆட்டுக் குட்டிகளை வாங்கி சென்றனர். கடந்த வாரம் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய ரக ஆட்டுக்குட்டி இந்த வாரம் 2,500 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நல்லம்பள்ளி வாரச்சந்தையில் சேறும் சகதியுமாக உள்ளது. இது சந்தைக்கு வர கூடிய பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். வாரச்சந்தையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி வடிகால் அமைத்து தர வேண்டும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகளும் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் நல்லம்பள்ளி வாரச் சந்தையில் தீபாவளி பண்டிகை வருவதால், சுமார் 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது, கடந்த ஆண்டை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Viral Video: கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
Embed widget