மேலும் அறிய

Dharmapuri: பீரோவால் வந்த வினை... மின் கம்பியால் பலியான உயிர்கள்.. என்ன நடந்தது..?

தருமபுரி சந்தைப்பேட்டையில் வீடு காலி செய்ய பீரோவை 2வது மாடியிலிருந்து கீழே இறக்கும் போது மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

தருமபுரி சந்தைப்பேட்டையில் வீடு காலி செய்ய பீரோவை 2 வது மாடியிலிருந்து கீழே இறக்கும் போது மின் கம்பியில்  உரசியதில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தருமபுரி சந்தைப்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன்  என்பவருக்கு சொந்தமான வீட்டின் 2 வது  மாடியில் இலீயாஸ் பாஷா வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார்.  இலீயாஸ் தனது மனைவி  சிராஜ் இருவரும் கடந்த 9ஆண்டுகளாக  வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இந்த தம்பதிகளின்  2 மகன்கள் வெளியூர்களில் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை இலீயாஸ் குடியிருந்த பச்சையப்பன் வீட்டியிலிருந்து கோல்டன் தெருவில் உள்ள மற்றோரு வீட்டிற்குற்கு குடியேற வீட்டில் உள்ள பொருட்களை காலி செய்துள்ளார். இதற்காக பொருட்களை ஏற்ற மினி லாரியை அழைத்து வந்துள்ளார். அப்பொழுது வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வந்து வண்டியில் ஏற்றியுள்ளார். இந்த பொருட்களை எடுத்து வைக்க, மினி லாரி ஓட்டுனர் கோபி மற்றும் குமார் என்பவரை வர வழைத்து வண்டியில் 2 வது மாடியிலிருந் கயிறு கட்டி இறக்கி உள்ளார்.  அப்பொழுது இலீயாசுக்கு உதவியாக ஓட்டுனர் கோபி, வீட்டு உரிமையாளர் பச்சையப்பன், குமார் ஆகியோர் பீரோவை கயிறு கட்டி இறக்ககயுள்ளனர். அப்பொழுது வீட்டின் அருகில் மின்கம்பி வந்ததை, கவனிக்காமல், பீரோவை இறங்கியுள்ளனர்.


Dharmapuri: பீரோவால் வந்த வினை... மின் கம்பியால் பலியான உயிர்கள்.. என்ன நடந்தது..?

தொடர்ந்து பீரோவை இறக்கும் போது வீட்டின் அருகே சென்ற மின் கம்பியில் பீரோ உரசியதில்,  மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி, சம்பவ இடத்லியே இலீயாஸ் மற்றும் ஓட்டுனர் கோபி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.  மேலும் படுகாயமடைந்த பச்சையப்பன் மற்றும் குமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்பொழுது மருத்துவமனையில் பச்சையப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழாந்தார். மேலும் படுகாயமடைந்த  குமாருக்கு, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்ப துறையினர், காவல் துறையினர் வியந்த நடந்த இடத்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தருமபுரியில்  வீடு காலி செய்யும் போது 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Dharmapuri: பீரோவால் வந்த வினை... மின் கம்பியால் பலியான உயிர்கள்.. என்ன நடந்தது..?


இதனையறிந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தருமபுரி நகரில் உள்ள வீடுகளுக்கு அருகில் மின்கம்பிகள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் பாதுகாப்பற்ற முறையில் இருந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இது போன்ற மின்கம்பிகளை பாதுகாப்பாக பராமரிக்க மின்சாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசியுள்ளேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.