மேலும் அறிய

தருமபுரி, அரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொடர் மழை - வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

''கடந்த 2 மாதமாக தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி''

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 19ஆம் தேதி வரை  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் நீலகிரி, கோவை, ஈரோடு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி  ஆகிய 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

தருமபுரி, அரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொடர் மழை - வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
 
தொடர்ந்து மாலை தருமபுரி, நெசவாளர் காலனி, இலக்கியம்பட்டி, ஒட்டப்பட்டி, நல்லம்பள்ளி, அரூர், அச்சல்வாடி, கொளகம்பட்டி, ஆண்டிப்பட்டி புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கன மழை பெய்தது. தருமபுரி நகரில் கழிவுநீர் கால்வாய் முழுவதும் நிரம்பி, மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். தொடர்ந்து கடந்த 2 மாதமாக தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தருமபுரி, அரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொடர் மழை - வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
 
தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அடுத்த செந்தில் நகர், பாரதிபுரம், இலக்கியம்பட்டி சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் இலக்கியம்பட்டி, பெருமாள் கவுண்டர் தெரு, அரசு தொடக்க பள்ளி உள்ளிட்ட பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை தண்ணீர் கழிவுநீர் கால்வாய் முழுவதும் நிரம்பி, தெருவில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கை குழந்தைகள், சிறுவர்கள் வைத்து கொண்டு வீடுகளில் வசிக்க முடியாமல், மக்கள் முகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
 

தருமபுரி, அரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொடர் மழை - வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
 
மேலும் ஒரு சிலர் வீடுகளில் தேங்கிய தண்ணீர் பாத்திரத்தில் எடுத்து வெளியில் ஊற்றினர். தொடர்ந்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழை வெள்ளம் குறையாமல் இருந்து வருகிறது. தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேப்போல், வீடுகளுக்குள் நுழைந்துள்ள தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
Embed widget