மேலும் அறிய

சேலம் ஆவின் பால் பண்ணை அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆகியவற்றை கீழே வீசி எறிந்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டம் இரும்பாலை அடுத்துள்ள தளவாய்பட்டி பகுதியில் சேலம் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 42 வருடங்களுக்கு முன்பு ஆவின் பால் பண்ணை அமைக்க அங்குள்ள கிராம மக்களின் பலரும் நிலம் கொடுத்திருந்தனர். இவர்களில் 32 பேருக்கு வீட்டுமனை நிலம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இவர்களுக்கு இதுவரையிலும் பட்டா வழங்கப்படவில்லை. 

சேலம் ஆவின் பால் பண்ணை அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

பலமுறை பட்டா கேட்டு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 32 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இன்று ஆவின் நிறுவனத்திற்கு கோஷங்கள் எழுப்பிக் கொண்டு வந்தனர். தாங்கள் கொடுத்த விவசாய நிலத்தை உழபோகிறோம் என ஏர் கலப்பையுடன் கொண்டு வந்தனர் சேலம் ஆவின் பால் பண்ணை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். பின்னர் பலமுறை எங்களின் நிலத்தை பால் பண்ணைக்கு வழங்கினோம் அதற்காக வீட்டு நிலம் கொடுத்தார்கள் ஆனால் இதுவரையிலும் பட்டா கொடுக்கவில்லை என்று முன்னாள் பால் வளத்துறை அமைச்சரிடம் கூறினோம். தற்போது உள்ள பால் வளத்துறை அமைச்சர் சேலம் வந்தபோது அவரிடமும் மனு அளித்தோம். எங்களுக்கு வீட்டு நிலம் கொடுத்த ஆவின் நிர்வாகம் அதற்கான பட்டாவை வழங்க வேண்டும். ஆதலால் இந்த தொடர் பட்டினி போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆதார் கார்டு , வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆகியவற்றை கீழே வீசி எறிந்து நூதன ஆர்ப்பாட்டம் செய்தவர்களை சேலம் இரும்பாலை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர்.

சேலம் ஆவின் பால் பண்ணை அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

இதனை அடுத்து ஆவின் நிர்வாகம் அருகிலேயே உள்ள கோவில் பகுதிக்கு சென்று அனைவரும் அமர்ந்தனர். அப்போது மூதாட்டி ஒருவருக்கு சாமி வந்தது தொடர்ந்து சுமார் 20 நிமிடம் அந்த மூதாட்டி சாமி வந்து ஆடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து ஆவின் நிறுவனம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது, 32 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள் உடனே பட்டா வழங்கி உதவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Delhi High Court: “பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
“பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ்  ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!
Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!
Embed widget