மேலும் அறிய

YS Sharmila: தெலங்கானாவில் ஆட்சியை கலைக்க வேண்டும்.. ஆளுநர் தமிழிசையிடம் ஷர்மிளா கோரிக்கை

அரசியலமைப்பு அமலில் இருந்தால், தெலங்கானாவில் கே.சி.ஆர் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் சந்திரசேகர ராவை, ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியின் தலைவர் ஷர்மிளா குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான சர்மிளா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, நேரில் சந்தித்து சந்திரசேகர ராவ் குறித்து புகாரளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஷர்மிளா பேசியதாவத. தெலங்கானாவில் நிலவும் உண்மை நிலையை எடுத்து கூறவே ஆளுநரை சந்தித்தேன்.

கே.சி.ஆர் அரசியலமைப்பு

தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். நாட்டில், இந்திய அரசியலமைப்பு அமலில் இருந்தால், தெலங்கானாவில் கே.சி.ஆர் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானாவில் எதிர்க்கட்சிகள் தாக்கப்பட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் இல்லாத மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்பதே சந்திரசேகர ராவின் நோக்கமாக உள்ளது.

பி.ஆர்.எஸ் கட்சியில் குண்டர்கள் மட்டுமே உள்ளனர். தெலங்கானாவில்,  மாநில அரசை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். தெருநாய்கள் கடித்து குழந்தையின் உயிரை பறித்தாலும் கவலைப்படுவதில்லை. அனைத்து தரப்பு மக்களையும் சந்திரசேகர ராவ் ஏமாற்றியுள்ளார்.

கே.சி.ஆருக்கு எதிராக யார் பேசினாலும் பிரச்னை கொடுக்கிறார். அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். 9 ஆண்டுகளில்ம், தெலங்கானா மக்களுக்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் என்ன செய்தார். ஒய்.எஸ்.ஆர்.டி.பி-க்கோ அல்லது எதிர்க்கட்சிகளுக்கோ தேர்தல் சுமூகமாக நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லை.

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிக்கை:

அதனால்தான் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைக்கிறோம். இதே விவகாரம் தொடர்பாக விரைவில் குடியரசுத் தலைவரை சந்தித்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோருவோம்" என்றார்.

இதையடுத்து, மருத்துவ கல்லூரி மாணவி ராகிங் செய்யப்பட்டதால் தற்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனையில் சந்தித்து விட்டு ஆறுதல் தெரிவித்துவிட்டு, இதுபோன்ற கொடுஞ் செயலகள் இந்த ஆட்சியில் நடைபெறுகிறது எனவும் குற்றச்சாட்டு வைத்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget