மேலும் அறிய
Advertisement
CM MK Stalin: கொரோனாவை விட கொடியது பாஜக; கோயிலை கட்டி மக்களை ஏமாற்றவும் முயற்சி - முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் தமிழின் ஆட்சி தொடங்கியது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
மொழிப்போர் தியாகிகள் தினம் ஆண்டு தோறும் ஜனவரி 25ஆம் தேதி தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்று மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தொடர்ந்து இந்தித் திணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றார். 12 வயதில் இந்தித் திணிப்புக்கு எதிராக களம் கண்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தமிழன் என்று சொல்லுடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற இறுமப்புடன் இருக்கின்றேன். மொழிப்போர் தியாகிகள் தமிழ் தாயின் புதல்வர்கள். உலகில் வேறு எந்த மொழிக்காகவும் இப்படியான போராட்டம் நடைபெற்று இருக்காது. கொரோனாவை விடவும் பாஜக கொடியது. கோவிலைக் கட்டி மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது” என பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
வணிகம்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion