மேலும் அறிய

தமிழ்நாட்டில் முதல்முறை - பார்வையற்ற ஒருவருக்கு கட்சி பொறுப்பு கொடுத்த மார்க்சிஸ்ட் கட்சி!

வழக்கறிஞராக இருக்கும் பாரதி அண்ணா, இந்திய மாணவர் கூட்டமைப்பு மூலம் சிபிஐ(எம்) கட்சிக்குள் நுழைந்தார்

பார்வையற்ற கட்சி தொண்டரை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளது சிபிஐ(எம்). 
 
பிஎஸ் பாரதி அண்ணா என்ற சிபிஐ(எம்) உறுப்பினர் தற்போது கட்சி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட சிபிஐ(எம்) செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாரதிக்கு பார்வை இல்லை. 

தற்போது வழக்கறிஞராக இருக்கும் பாரதி அண்ணா, இந்திய மாணவர் கூட்டமைப்பு மூலம் சிபிஐ(எம்) கட்சிக்குள் நுழைந்தார்.  முன்னதாக சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் படித்த அண்ணா,  செங்கல்பட்டிலேயே தன்னுடைய பயிற்சியை தொடங்கியுள்ளார். தனக்கு பார்வை குறைபாடு பல சங்கடங்களை உண்டாக்கியதாக தெரிவித்துள்ள அவர், மேலும் சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.


தமிழ்நாட்டில் முதல்முறை - பார்வையற்ற ஒருவருக்கு கட்சி பொறுப்பு கொடுத்த மார்க்சிஸ்ட் கட்சி!

எனக்கு 3 வயது வரை பார்வை இருந்தது. பின்னர் பார்வை குறைபாடு தொடங்கியது. 2014ம் ஆண்டு முழு பார்வையும் இல்லாமல் போனது.  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைச் செயலாளராக இருந்தேன். ஆனால் பார்வை இழப்பு அனைத்துக்கும் தடை போட்டது. வேலை செய்ய முடியவில்லை. அதனால் ராஜினாமா செய்தேன். மன உளைச்சலில் தவித்தேன். பின்னர் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உடல் ஊனமுற்றோருக்கான பிரிவில் வேலையை தொடங்கினேன் என்றார். 

பாரதி அண்ணா, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான தமிழ்நாடு சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

சிபிஐ(எம்)ன் இந்த முன்னெடுப்புக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். ஒருவரின் திறமைக்கு எல்லா துறைகளிலும் முன்னுரிமை வழங்கப்படுவது பாராட்ட வேண்டிய ஒன்று என பதிவிட்டு வருகின்றனர்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: வெற்றிமாறனுக்கு அடுத்து சூரியை இயக்கும் அமீர்?

Govt Holiday Jan 17: ஜனவரி 17-ஆம் தேதி அரசு விடுமுறை.. ஏன் தெரியுமா? தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து முழு விவரம் இதோ..

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.