மேலும் அறிய

புஷ்பா 2 வசனத்தால் ஆந்திராவில் பரபரப்பு.. சந்திரபாபு நாயுடு மகன் ஆவேசம்.. பல்ப் வாங்கிய ஜெகன்

அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படத்தின் வசனத்தால் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் மோகன் - சந்திரபாபு இடையே காரசார விவாதம்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்திருக்கிறது. சமீபத்தில் இப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும் அல்லு அர்ஜூன் பெற்றிருந்தார். இந்நிலையில், புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற ரப்பா ரப்பா நறுகுதம் என்ற வசனம் மிகவும் பிரபலம் அடைந்தது. ஆனால், இந்த வசனத்தால் ஆந்திரா மாநில அரசவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்பா 2 பட வசனத்தால் சர்ச்சை

ஒரு படத்தின் வசனம் இந்த அளவிற்கு மோதலை ஏற்படுத்தும் என்றும் யாரும் எதிர்பாத்திருக்க மாட்டார்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கும், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் தனிப்பட்ட ஈகோவாக மாறியிருக்கிறது. அண்மையில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தொண்டர் ஒருவர் புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற வசனமான ரப்பா ரப்பா நறுகுதம் என்று எழுதப்பட்டிருந்த பதாகையை பிடித்திருந்தார். இதற்காக போலீசார் அந்த தொண்டரை கைது செய்தனர். ரப்பா ரப்பா நறுகுதம் என்ற வசனத்திற்கு ஒரு ஒரு தலையாக வெட்டப்படும் என்பது பொருள் ஆகும். 

ஜெகன் மோகன் ரெட்டி எதிர்ப்பு

பதாக ஏந்திய தொண்டர் கைது செய்யப்பட்ட நிலையில்,  அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மிகவும் கோபத்துடன், இந்த நாட்டில் புஷ்பா படத்தின் வசனத்தை சொல்ல கூட சுதந்திரம் இல்லையா? அந்த வசனத்தை கூறுவதில் என்ன தவறு. புஷ்பா போல் சைகை காட்டினாலும் தவறு என்றால் இதில் எங்கு சுதந்திரம் இருக்கிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜெகன் மோகன் ரெட்டி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்று விமர்சித்திருந்தார். ஆளுங்கட்சியை சேர்ந்த பலரும் ஜெகன் மோகனை கடுமையாக விமர்சித்தாலும், பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

சந்திரபாபு நாயுடுவின் மகன் விமர்சனம்

புஷ்பா 2 படம் வெளியான போது எழுந்த சர்ச்சையை காட்டிலும் இப்படத்தின் வசனம் ஆந்திர அமைச்சரவையே கதிகலங்க வைத்திருக்கிறது. இன்னும் அணையா நெருப்பாக எரிந்துக்கொண்டிருக்கிறது. புஷ்பா என்றால் ஃபயர் என்பது போல் புகைந்து கொண்டிருப்பதாகவும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தனது எக்ஸ் தளத்தில், நீங்கள் உங்களது தொண்டரை பாதுகாப்பதன் நோக்கம் என்ன? நீங்கள் அவர்களை ஆடுகளை போல படுகொலை செய்வீர்களா?  இந்த அணுகுமுறை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. உங்களது மனப்பான்மை ஆபத்தை தருவது போல் இருக்கிறது எனக் கூறி ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget