மேலும் அறிய

10.5% இடஒதுக்கீடு விவகாரம் : அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அன்புமணி..

வரும் கல்வி ஆண்டிற்குள் தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தரவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப் போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது மீண்டும் அந்த சட்டத்தை இயற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் இயக்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் துவக்கி வைத்தார். முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்துடன்,  முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

10.5% இடஒதுக்கீடு விவகாரம் : அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அன்புமணி..
 
பின்னர், திருவிடந்தை கிராம பகுதிகளில், வீடு வீடாக சென்று பொது மக்களை சந்தித்து இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களிடையே கடிதங்களை வழங்கினார். வீடு வீடாக சென்று, ஒவ்வொரு வரியும் நேரடியாக சந்தித்து, இட ஒதுக்கீடு என்பது மிக முக்கியம், சாதிவாரியாக கணக்கெடுத்து இட ஒதுக்கீடு தர வேண்டும் என ஒவ்வொருவரும் கடிதம் எழுத வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கைகளை முன் வைத்தார்.

10.5% இடஒதுக்கீடு விவகாரம் : அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அன்புமணி..
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

10.5% இடஒதுக்கீடு விவகாரம் : அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அன்புமணி..
 
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பரிசீலனை செய்து அறிக்கை அனுப்ப தமிழ்நாடு அரசுக்கு கூறி  ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை, எனவே தமிழ்நாடு அரசுக்கு நினைவூட்டும் வகையில்  முதன் முதலாக நானும் எனது மனைவியும் முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம், அதனைத் தொடர்ந்து  இன்று இந்த திருவிடந்தை பகுதியில் இருந்து துவங்கியுள்ளோம்,

10.5% இடஒதுக்கீடு விவகாரம் : அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அன்புமணி..
 தமிழ்நாடு முதல்வர், வரும் மே 31 ஆம் தேதிக்குள் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என   கூறினார். இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Embed widget