மேலும் அறிய

தஞ்சாவூர் திமுக கவுன்சிலர் தகுதிநீக்க உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை

எனது சகோதரரும் நானும் தனித் தனியாக வசிக்கும் சூழ்நிலையில் இருவருக்கும் இடையே எந்த ஒரு தொழிலும் பொருளாதார ரீதியான தொடர்பு இல்லை

தஞ்சாவூர், கரந்தட்டாங்குடியை சேர்ந்த பிரகாஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சாவூர் 16வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றேன். நகராட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கலிருந்து வாக்கு எண்ணிக்கை வரை அனைத்தும் முறையாக கண்காணிக்கப்பட்டது என் மீது யாரும் எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் புண்ணியமூர்த்தி மற்றும் குமார் ஆகியோர் திடீரென நான் வெற்றி பெற்றது தொடர்பாக ஆட்சேயபனை தெரிவித்தனர்.
 
எனது சகோதரர் மாநகராட்சியில் சில ஒப்பந்தங்கள் எடுத்து இருப்பது தொடர்பாக ஆட்சேயபனை தெரிவிக்கப்பட்டது. எனது சகோதரரும் நானும் தனித் தனியாக வசிக்கும் சூழ்நிலையில் இருவருக்கும் இடையே எந்த ஒரு தொழிலும் பொருளாதார ரீதியான தொடர்பு இல்லை. இந்த நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி என்னை கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தனர். நானும், எனது சகோதரரும் தனித்தனியே வசிக்கும் சூழ்நிலையில் தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக எந்தவொரு தொடர்பும் இல்லாத சூழ்நிலையில் என்னை தகுதி நீக்கம் செய்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கவும், இந்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தஞ்சாவூர் 16வது வார்டு கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்த உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டார் மேலும் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 8 வாரத்திற்குள் தஞ்சாவூர் 16வது வார்டு கவுன்சிலர் குறித்து மீண்டும் உரிய விசாரணை மேற்கொண்டு  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்  சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு மரண தண்டனையை ரத்து செய்தும், ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்
 

மனைவியை கொன்றுவிட்டு மகளுக்கு பாலியல் தொல்லை செய்த நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து 

புதுக்கோட்டை அருகே உள்ள தேனிப்பட்டியை சேர்ந்த முருகேசனுக்கு மூன்று மனைவிகள் மற்றும் 10 பிள்ளைகள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மனைவிக்கு பிறந்த ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்த முருகேசன் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனையறிந்த அவரது இரண்டாவது மனைவி முருகேசனை கண்டித்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் கடந்த 2019 ஆம் ஆண்டு தென்னந்திரயான்பட்டி கிராமத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தனது இரண்டாவது மனைவியை  கொலை செய்தார். இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது மகளை பாலியல் தொல்லை செய்ததை,  மனைவி கண்டித்ததால், அவரை முருகேசன் அரிவாளால் வெட்டி கொலை செய்ததும், மகளுடன் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது.
 
இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம், கொலை குற்றத்திற்காக குற்றவாளி முருகேசனுக்கு மரண தண்டனையும்,  மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முருகேசன் உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget