மேலும் அறிய

டிடிவி வழியில், தற்போது யாரிடமும் கையேந்தி நிற்காமல் தேனி மாவட்டத்தில் கட்சியை வழி நடத்துகிறேன்- ஓபிஎஸ்

உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பாரத பிரதமர் நரேந்திர மோடி நான் அல்ல - ஓபிஎஸ்

திருச்சியில் வரும் 24ஆம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெற இருக்கும் முப்பெரும் விழா மாநாட்டில் தேனி மாவட்டத்திலிருந்து கட்சி நிர்வாகிகள் அழைத்து வருவது குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் நடைபெற்றது.


டிடிவி வழியில், தற்போது யாரிடமும் கையேந்தி நிற்காமல் தேனி மாவட்டத்தில் கட்சியை வழி நடத்துகிறேன்- ஓபிஎஸ்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆல்  பொறுப்பாளர்களாக போடப்பட்ட நகர், ஒன்றிய, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம் 24 ஆம் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள் அவரவர்கள் பகுதியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் முழுமையாக ஆட்களை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். மேலும் தற்பொழுது எடப்பாடி செயல்பாடுகள் குறித்து கூறுகையில் சசிகலா மற்றும் டிடிவியிடம் முதல்வர் பதவியைப் பெற்ற பின்பு ஏமாற்றியவர்கள் அவர்கள். இருந்த போதிலும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு அதையே சசிகலா மற்றும் தாணும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்திற்கு முழுமையாக ஜல்லிக்கட்டு பெற்று தந்தவர் மோடி தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் என்றால் அவர் பாரத பிரதமர் மோடி அவர்கள், தான் அல்ல, என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கட்சி நிதி திரட்டுவதற்காக பல கட்சிகள் தொழிலதிபர்களிடம் கையேந்தி நிற்கும் நிலையில், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தேனி மாவட்டத்தை முழுமையாக நிர்வகிக்கும் போது யாரிடமும் கையேந்தி நிற்காத நிலையில்,  எப்படி அவர் கூறி மாவட்டத்தை தன்னிடம் விட்டுச் சென்றாரோ அதை தற்போது வரை எந்த தொழிலதிபரிடம் கட்சி நிதிக்காக கையேந்தவில்லை என தெரிவித்தார். 

அதனை அடுத்து அடிக்கடி சென்னை செல்லும் போதெல்லாம் மாவட்ட செயலாளர் சையது கான், டிடிவி தினகரனை சந்திப்பார், தான் இதுவரையிலும் தடுக்கவில்லை எனக் கூறிய போது மாவட்ட செயலாளர் சையது கான் நான் எங்கு சென்றாலும் எப்பொழுதும் உங்களிடமே இருப்பேன்  என கூறிய நிலையில் ஓபிஎஸ் எங்கு சென்றாலும் எங்கள் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்றிணைத்து விடுங்கள் என ஓபிஎஸ் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget