மேலும் அறிய

தனது தொகுதியில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிழற்குடை அமைக்கும் தருமபுரி எம்.பி - என்னென்ன வசதிகள் இருக்கும் என்பது குறித்து கப்சிப்

என்னென்ன வசதிகள் இருக்கும் என்பதை பற்றி சொல்ல முடியாது. அது சஸ்பென்ஸ். அதனை இப்போது வெளியிட முடியாது. ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது, மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இருக்கும்

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி கிராம ஊராட்சிக்கு  உட்பட்ட சேலம் பிரதான சாலையில் உள்ள  எமக்குட்டியூர் செல்லும் சாலை  சந்திப்பில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 69 லட்சம் ரூபாய் செலவில் நவீன குளிர் சாதன வசதியுடன் ஓரடுக்கு பேருந்து நிறுத்த நிழல்கூடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் கலந்து கொண்டு கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.  இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
 

தனது  தொகுதியில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிழற்குடை அமைக்கும் தருமபுரி எம்.பி - என்னென்ன வசதிகள் இருக்கும் என்பது குறித்து கப்சிப்
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி செந்தில்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 69 லட்சம் மதிப்பில், உலக அளவில் எந்த பகுதியிலும் இல்லாத அளவில், குளிர் சாதன வசதியுடன், நவீன  பேருந்து நிறுத்தம் தருமபுரியில் அமைக்கப்பட உள்ளது. இதில் என்னென்ன வசதிகள் இருக்கும் என்பதை பற்றி சொல்ல முடியாது. அது சஸ்பென்ஸ். அதனை இப்போது வெளியிட முடியாது. ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது, மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இருக்கும். முதல் தளத்துடன் குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தமாக இந்த பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது.
 

தனது  தொகுதியில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிழற்குடை அமைக்கும் தருமபுரி எம்.பி - என்னென்ன வசதிகள் இருக்கும் என்பது குறித்து கப்சிப்
 
மேலும் மின் இணைப்புப் பெறாமல், முழுக்க முழுக்க சோலார் வசதியுடன், பராமரிப்பு செலவு இல்லாத, விளம்பர வகையில் வருவாய் ஈர்த்து  சிறப்பாக செயல்படுத்துப்பட உள்ளது. இதனை நீண்ட நாட்களாக ஆலோசனை செய்து தொடங்கி உள்ளோம். கொரோனா பேரிடர் காலத்தில் கடந்த  இரண்டாண்டுகள் எதையும் செய்ய முடியவில்லை. தற்போது தொடங்கப்பட்டுள்ள குளிர்சாத வசதியுடன் கூடிய நவீன பேருந்து நிழற்குடை, மேட்டூர் மற்றும் அரூர் பகுதியில் தொடங்கப்படும். தொடர்ந்து இதுப் போன்று அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் விரிவுப்படுத்தப்படும்.

தனது  தொகுதியில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிழற்குடை அமைக்கும் தருமபுரி எம்.பி - என்னென்ன வசதிகள் இருக்கும் என்பது குறித்து கப்சிப்
 
மேலும் தருமபுரி சேலம் நெடுஞ்சாலையில் அதியமான்கோட்டை அருகே ரயில்வே மேம்பாலம் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணி பல்வேறு காரணங்களால், நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது அவை எல்லாம் களையபட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பால பணிகள் முடிவு பெற்று விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எம்பி செந்தில்குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துயை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget