மேலும் அறிய

வெற்றி சதவீதத்தில் திமுகவுக்கு அடுத்து மதிமுகதான்; போட்டியிட்ட 90% இடங்களில் வென்றுள்ளோம் - துரை வைகோ

"ஊழல் குற்றச்சாட்டு புரிந்தவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதிமுக தனது கருத்தை முதலமைச்சரிடம் தெரிவிக்கும்"

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே  மத்திய மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின்  தலைமை கழக செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள்  சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து துரை வைகோ  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,


வெற்றி சதவீதத்தில் திமுகவுக்கு அடுத்து மதிமுகதான்; போட்டியிட்ட 90% இடங்களில் வென்றுள்ளோம் - துரை வைகோ

பத்து வருடமாக எந்த அரசியல் அதிகாரமும் இல்லாமல் மதிமுக இருந்து வந்துள்ளது. தற்போது ராஜ்யசபா தொடங்கி உள்ளாட்சி அமைப்புகள் வரை பல்வேறு பொறுப்புகளில் மதிமுகவினர் உள்ளனர். வெற்றி சதவிகிதத்தில் திமுகவிற்கு அடுத்து மதிமுக தான் உள்ளது. நாம் போட்டியிட்ட இடங்களில் 90% வெற்றி பெற்று உள்ளோம், திமுக தலைமை மறுமலர்ச்சி திமுக மீதும் வைகோ மீதும் நல்ல மரியாதை வைத்துள்ளது. மக்களுக்கு மட்டுமல்ல இந்த இயக்கத்திற்கு திமுக கூட்டணி மிக முக்கியமானதாக உள்ளது  என்றார். வெற்றி சதவீதத்தில் திமுகவுக்கு அடுத்து மதிமுகதான்; போட்டியிட்ட 90% இடங்களில் வென்றுள்ளோம் - துரை வைகோ
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கிட்டத்தட்ட ஒரு வருடமாக நான் கவனித்த வரை அவர் பேட்டியில் பேசுவதெல்லாம் பகல் வேஷம் என்று தான் சொல்லுவேன், கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுப்பதற்கு தமிழக பாஜக ஏன் போராட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார். 10 மாதங்களில் இந்த ஆட்சி பொறுப்பேற்ற காலங்களில் கோவிட் 2ஆவது அலை, வெள்ளபாதிப்பு, பல்லாயிரக்கணக்கான கோடிகள் சேதாரம் ஆகியவைகளுக்கு மத்தியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி வருகிறார். புதிய தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் துபாய் சென்று 132 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தவறு நடக்க கூடாது என தெரிவித்ததோடு அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப் படுவார்கள் எனவும் முதலமைச்சர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார், அதனால் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது,  ஊழல் குற்றச்சாட்டு புரிந்தவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதிமுக தனது கருத்தை முதலமைச்சரிடம் தெரிவிக்கும் மக்கள் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுத்து மக்கள் மனதில் இடம் பெறும் நடவடிக்கையை வருங்காலத்தில் நாங்கள் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget