மேலும் அறிய

Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

அமலாக்கத்துறை வைத்து தன்னைக்கூட பயமுறுத்த முயற்சி செய்தனர் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையில் உள்ள வள்ளுவர்கோட்டத்தில் அறிவுத் திறன் திருவிழா நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,

பயப்பட்ற ஆளா நான்?

சில நாட்களுக்கு முன்பு என்னைக் கூட அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்த முயற்சி பண்ணாங்க. அதற்கெல்லாம் பயப்படும் ஆளா நான்? கலைஞரின் பேரன், கழகத் தலைவரின் வளர்ப்பு. எதிர்க்கட்சிகளை முடக்க தேர்தல் ஆணையமே இன்று அந்த வேலையில் இறங்கியுள்ளது.

SIR- என்று ஒன்று கொண்டு வந்திருக்கிறார்கள். தேர்தலையே இன்று திருட்டுத் தனமாக நடத்துற அளவுக்கு இன்று ஒன்றிய அரசு நடந்துகிட்டு இருக்குது. அத்தனை பேரும் விழிப்புணர்வோட இருக்க வேண்டிய காலகட்டம் இது. முதலில் உங்கள் ஒவ்வொருவரின் வாக்குகளையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும்.

கவனம் தேவை:

உங்களைச் சுற்றியிருக்கும் தகுதியான வாக்காளர் ஒருவர் கூட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடக்கூடாது. இதில் நாம் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். அதேபோல, போலி வாக்காளர்கள் சேர்ப்பதையும் நாம் அனுமதிக்கக்கூடாது.

நம் தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் ஜெயித்துக் காட்ட வேண்டுமென்றால், நாம் இந்த பணியில் அடுத்த 2 மாதம் நாம் மிகவும் கவனமாக ஈடுபட வேண்டும். 1967ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கழகம் முதன்முதலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அப்போது இருந்த உடன்பிறப்புகள் எப்படி சிறப்பாக வேலை பார்த்தார்களோ? அதைவிட அதிகமாக நாம் வேலை பார்க்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும்.

அடுத்த 4 மாதத்திற்கு வேறு எந்த பணியும் இருக்கக்கூடாது. 2026ம் ஆண்டு நாம் வெற்றி பெற்றால் அது கழகத்தின் வெற்றி மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். 7வது முறையாக கழகம் ஆட்சி அமைக்க, தொடர்ந்து 2வது முறையாக நமது தலைவர் முதலமைச்சராக இளைஞர்கள், தம்பிமார்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்.

அதற்கு இந்த அறிவுத் திருவிழா முற்போக்கு புத்தக காட்சி நிச்சயம் ஒரு அடித்தளமாக அமையும். 

இவ்வாறு அவர் பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள், திரைப்பிரபலங்கள் யுகபாரதி, கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக தனது தேர்தல் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget