மேலும் அறிய

பெட்ரோல் குண்டு வீச்சு; ஆண்டவனின் அருளால் எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படவில்லை - ஹெச். ராஜா

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டிற்கு சென்று ஹெச்.ராஜா ஆறுதல்

தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், ராஜராஜேஸ்வரி தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (63). இவர் ஆர்எஸ்எஸ் தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவராக உள்ளார். இவரது வீட்டில் கடந்த 24ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா சீதாராமன் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

பெட்ரோல் குண்டு வீச்சு; ஆண்டவனின் அருளால் எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படவில்லை - ஹெச். ராஜா
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்,  கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ தமிழ்நாட்டில பல்வேறு பி.எப்.ஐன்னுடைய அலுவலகங்கள், அது சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது. இது தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறவில்லை 15 மாநிலங்களில் நடைபெற்றது. இது மூன்று மாதத்திற்கு மேல் தீர ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த சோதனையானது நடைபெற்றது.
தமிழ்நாட்டில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இதுவரை 20 இடங்களுக்கு மேல் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி ஆகிய நிர்வாகிகளின் வீடுகள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆண்டவனின் அருளால் எந்த ஒரு உயிர்  சேதமும் ஏற்படாதது ஒரு நிம்மதிக்குரிய விஷயம். ஆனால் அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதில் சிட்லபாக்கத்தில் ஆர்எஸ்எஸ் தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவர் சீதாராமன் வீட்டில் நடைபெற்று இருக்கும் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
 

பெட்ரோல் குண்டு வீச்சு; ஆண்டவனின் அருளால் எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படவில்லை - ஹெச். ராஜா
 
குற்றம் செய்பவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல குற்றத்தை செய்ய தூண்டுபவர்களும் குற்றவாளிகள் தான். அதுபோல இது போன்ற பயங்கரவாதிகளை தப்புவிப்பதற்காக தேச விரோத தீய சக்திகள் திருமாவளவன், சீமான் போன்றவர்கள் இந்த சம்பவங்களை பாஜக, இந்து அமைப்பினர் அவர்களே செய்திருப்பார்கள் என பேசுவது இதனை திசை திருப்பி இதில் சம்பந்தப்பட்டவர்களை தப்பி வைப்பதற்காக. எனவே நமது காவல்துறையை சேர்ந்த சைலேந்திரபாபு இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள், வதந்தி பரப்பபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். எனவே அவர் சொன்னதை செய்ய வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
 
இந்த 18 பேரும் பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ அமைப்புகளை சேர்ந்தவர்கள் தான், இந்து அமைப்புகள் மீது திசை திருப்பி உள்நோக்கம் கற்பித்து இந்த பயங்கரவாதிகளை தப்பு வைக்க நினைக்கும் சீமான், திருமாவளவன் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் பி.எப்.ஐயை தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget