மேலும் அறிய

Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் நிறுத்தம்

Mayiladuthurai Power Shutdown 14.11.24 : மயிலாடுதுறை மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (14.11.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மின் பராமரிப்பு பணி 

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை  அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 


Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் நிறுத்தம்

சீர்காழி கோட்ட உதவி செயற்பொறியாளர் செய்தி குறிப்பு 

அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சீர்காழி கோட்ட உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி விடுத்துள்ள செய்தி குறிப்பில், திருவெண்காடு துணைமின் நிலையத்தில் உள்ள  11 கேவி நாங்கூர் உயரழுத்த மின்பாதையில் 14.11.2024  வியாழக்கிழமை அன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இங்கிருந்து  மின்விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளான நாங்கூர், மேலச்சாலை, திருவாலி, கீழச்சாலை, புதுதுறை, நிம்மேலி, அஞ்சாமலை, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனவும், மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் நிறுத்தம்

மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் செய்தி குறிப்பு 

இதேபோன்று  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் செந்தில்நாதன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் பாலையூர், துணைமின் நிலையம், வடமட்டம் மின் பாதை, குத்தாலம் துணை மின்நிலையம் குத்தாலம், அரையபுரம் மின்பாதை, பெரம்பூர் துணை மின்நிலையம் சேத்தூர் மின்பாதை ஆகிய உள்ளிட்ட மின் பாதைகளில்  நாளை 14.11.2024 வியாழக்கிழமை அன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேலே குறிப்பிட்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் வடமட்டம், வைகல், சிவனாகரம், கோடிமங்கலம், கோனேரிராஜபுரம், அரையபுரம், திருவேள்விகுடி, அஞ்சலாறு, சேத்திரபாலபுரம்,  சேத்தூர், முத்தூர், வசிஸ்டாசேரி, கொடவிளாகம் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.


Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் நிறுத்தம்

மயிலாடுதுறை கோட்டத்தில் மின் பராமரிப்பு பணி ஏமாற்று வேலை

மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்தில் கடந்த சில மாதங்களாக மாதாந்திர மின் பராமரிப்பு பணி என்ற பெயரில் மின்னிருத்தம் செய்யப்பட்டுகிறது. ஆனால் அதற்கான பணிகளான மரக்கிளைகள் அகற்றுதல், மற்றும் மின் பாதையில் உள்ள இடையூறுகளை சரி செய்யும் பணியில் ஈடுபடாமல், மாறாக தனியார்களுக்கு அவர்கள் சார்ந்த மின் பணியினை அன்றை தினத்தில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக அன்றைய தினங்களில்  தனியார் மின் சார்ந்த மின்கம்பங்கள் நடுதல், புதிய டிரான்ஸ்ஃபார்மர்கள் அமைத்தல் போன்ற பணிகளில் அதிகாரிகள் மின்வாரிய ஊழியர்களை பயன்படுத்தி வருதாகவும், இதனால் மின்பாதை பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறாமல் மழை போன்ற பேரிடர் காலங்களில் ஆங்காங்கே மின்கம்பங்கள் மீது மரக்கிளைகள் முடிந்து விடுவதும் பழுந்தடைந்த மின்கம்பங்கள் சாய்ந்து விழுவதும், மின்கம்பிகள் வழுதடைந்து அறுந்து விழுவது என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியமான மின் விநியோகம் பல மணி நேரம் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மயிலாடுதுறை கோட்ட மின்வாரியத்தின் மீது குற்றச்சாட்டை தெரிவிக்கின்றன. இதனை வருங்காலங்களில் சரி செய்து, மின் நிறுத்தப்படும் செய்யப்படும் நாளில், தனியார்களுக்கு பணி செய்யாமல், மின்னழுத்தம் செய்யப்பட்ட காரணத்திற்கான பணியினை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Embed widget