மேலும் அறிய

சீலிங்கை பிரித்து கொண்டு ஊற்றும் மழை - குளம் போல மாறிய அரசு மருத்துவமனை - வேதனையில் நோயாளிகள்...!

சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் மழை பெய்யும் சமயங்களில் மருத்துவனையின் உள்ளே மழை பெய்வதால் நோயாளிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். 

சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் மழை பெய்யும் நேரங்களில் மருத்துவனையின் உள்ளே மழை பெய்வதுடன் மழைநீரும் தேங்குவதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டமாக பிரிக்கப்பட்டது அடுத்து சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை பெயரளவில் மட்டுமே தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகின்றது. மேலும் தொடர்ச்சியாக இங்கு மருத்துவர், செவிலியர்கள், டெக்னிஷியன்கள் பற்றாக்குறை, கட்டங்கள் பிரச்சினை என பல பிரச்சினைகள்  நிலவி வருகிறது. இது குறித்து பலமுறை பல்வேறு ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி இருக்கின்றன.

Suzuki Bikes Scooters: சுசூகி நிறுவனத்தின் மிரட்டலான பைக்குகள், ஸ்கூட்டர்கள் - நீங்க எதை ட்ரை பண்ணலாம்?


சீலிங்கை பிரித்து கொண்டு ஊற்றும் மழை - குளம் போல மாறிய அரசு மருத்துவமனை - வேதனையில் நோயாளிகள்...!

ஏழை எளிய மக்களின் உயிர்காக்கும் இடம்

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவை சுற்றியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கிராமப்புற ஏழை மக்கள் சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் பற்றாக்குறை சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மருத்துவமனை நிர்வாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் மருத்துவர் அல்லாத அலுவலர்கள் நோயாளிகளை ஏமாற்றும் விதமாக தங்களை மருத்துவர்கள் போல சித்தரித்து வரக்கூடியவர்களுக்கு என்னவென்று கேட்டு அவர்களுக்கு மருந்து மாத்திரைகளை சீட்டில் எழுதி கொடுத்து வருகின்றனர். 

அமெரிக்கா செல்லும் முன் அமைச்சரவைக் கூட்டம்! ஆக.13ல் முதல்வர் எடுக்கப்போகும் முக்கிய முடிவு! அமைச்சர்களுக்கு ட்விஸ்ட்!


சீலிங்கை பிரித்து கொண்டு ஊற்றும் மழை - குளம் போல மாறிய அரசு மருத்துவமனை - வேதனையில் நோயாளிகள்...!

மழையால் பாதிக்கப்படும் மருத்துவமனை

இந்த சூழலில் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வாறு மழை பெய்து வரும் நிலையில், மருத்துவமனையில் உள்ள மழை சரசர வென பெய்து மருத்துவனையின் உள்ளே குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், நோயாளிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் மழை பெய்வதும், மழை நீர் தேங்கி நிற்கும் தண்ணீரை அங்கு சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனித்து, பொதுமக்கள் அதுவும் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் மருத்துவமனையை சீர்செய்ய விரைந்து நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிமுக குறித்து அவதூறு: சபாநாயகருக்கு பறந்த சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு போட்ட நீதிமன்றம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget