மேலும் அறிய

வைகை அணையிலிருந்து 58ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல 58 ம் கிராம பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது வைகை அணை. இந்த அணையின் நீரை கொண்டு மதுரை ,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காகவும் விவசாய தேவைகளுக்கும் பயன்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வைகை அணையையும் வந்து சேரும், இந்த நிலையில் சென்ற மாதத்தில் இருந்து தற்போது வரை முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.


வைகை அணையிலிருந்து 58ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

மேலும் தேனி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்த நிலையில் வைகை அணையின் நீர்வரத்து கூடுதலாக இருந்து வந்த நிலையில் வைகை அணையின் 71 அடி உள்ள நிலையில் 69 அடியை எட்டிய நிலையில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அணையின்  முழு கொள்ளளவை எட்டியதால் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் வைகை அணை நீர்மட்டம் 67 அடி உயரம் போது 58ம் கால்வாய் மதகு வழியாக தண்ணீர் வெளியேறும் படி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 69.9 அடியாக உள்ளது.


வைகை அணையிலிருந்து 58ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

இந்த நிலையில் இன்று விநாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இக்கால்வாய் வழியாக நீர் திறக்கப்பட்டதால் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 110 கிராம விவசாயிகள் பலன் பெறும் எனவும் கால்வாய் மூலம் நேரடி பாசனம் இல்லாத நிலையில் 33 கண்மாய்கள் நிரம்பும். இதன் மூலம் நிலத்தடி நீரை கொண்டு விவசாயத்தை தொடர முடியாததால் இன்று முதல் ஒரு மாதத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.


வைகை அணையிலிருந்து 58ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட விவசாய பாசன நிலங்கள் பயன்பெறும் வகையிலும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள விவசாய பாசன நிலங்கள் பயன்பெறும் வகையிலும்  வைகை அணையிலிருந்து 58 கால்வாய் பாசனத்திற்காக 300 கன அடி தண்ணீர் இன்று முதல் நாள் ஒன்றுக்கு 150 கன அடி வீதம் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப இன்றைய தினம் முதல் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட 1912 ஏக்கர் விவசாய நிலங்களும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 373 ஏக்கர் விவசாய நிலங்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 785 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.


வைகை அணையிலிருந்து 58ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

எனவே விவசாய பெருமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget