மேலும் அறிய

போடி அருகே அத்தியூத்து வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 10 பேர் மீட்பு

போடி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த  கன மழையின் காரணமாக அத்தியூத்து என்ற வனப் பகுதியில் காட்டாற்று  வெள்ளம் ஏற்பட்டதில் சிக்கிய 10 பேரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் கொழுக்குமலை, டாப் ஸ்டேஷன், குரங்கணி , போடி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த  கனமழையின் காரணமாக அத்தியூத்து என்ற வனப் பகுதியில் காட்டாற்று  வெள்ளம் ஏற்பட்டதில் அதில் சிக்கிய 10 பேரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.


போடி அருகே அத்தியூத்து வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 10 பேர் மீட்பு

தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் விட்ட நிலையில், நேற்று நள்ளிரவு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கொழுக்குமலை, டாப் ஸ்டேஷன், வடக்கு மலை, குரங்கணி, போடி மெட்டு உள்ளிட்ட மலை கிராமங்களில் அதிக கன மழை பெய்தன.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறதா? இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

மழையின் காரணமாக போடியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அத்தியூத்து என்ற வனப் பகுதியில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு கொழுக்குமலை எஸ்டேட் நிலச்சரிவு ஏற்பட்டது.  அங்கு தோட்ட பராமரிப்பில் இருந்த பத்துக்கு மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறை  தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் இன்று காலை  தீயணைப்புத்துறை மீட்பு படையினரும் காவல்துறையினர் வருவாய் துறையினர் வனத்துறையினர் சம்பவத்திற்கு விரைந்துள்ளனர்.


போடி அருகே அத்தியூத்து வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 10 பேர் மீட்பு

சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ஜெயபிரகாஷ் (50) இவரது மனைவி ரஞ்சிதம் (45) ராஜேந்திரன் ( 55) இவரது மனைவி லட்சுமி (50), ராஜா (55) மனைவி வனம் (40) மற்றும் ஐந்துக்கு மேற்பட்ட குழந்தைகள் வெள்ளத்தில் மாட்டி சிக்கித் தவித்தனர். இரவு முழுவதும் காற்றாற்று வெள்ளத்தை சிக்கிய நிலையில் இன்று காலை சென்ற மீட்பு படையினர் இவர்களை உயிருடன் மீட்டனர்.

போட்டா போட்டி போடும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்! மக்கள் சாய்ஸில் முதலிடம் பிடித்த போன் எது தெரியுமா?


போடி அருகே அத்தியூத்து வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 10 பேர் மீட்பு

தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு உள்ள நிலையில், கயிறுகள் மூலம் அவர்களை உயிருடன் மீட்டனர். மேலும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கனமழை உள்ள நிலையில் இப்பகுதிக்கு விவசாயகூலித்தொழில் செய்ய தொழிலாளர்களை வர வேண்டாம் என வனத்துறையினரும் வருவாய் துறை காவல்துறையினரும் எச்சரித்து வருகின்றனர். தரைப்பகுதியில் மட்டும் வேலைக்கு செல்லுமாறும் மலைப்பகுதிகளில் வேலைக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget