மேலும் அறிய

Theni : விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த காவலர் உயிரிழப்பு; 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

தேனி மாவட்டத்தை சேர்ந்த காவலர் விடுமுறைக்காக வீட்டில் இருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

தேனி: மாரடைப்பின் காரணமாக உயிரிழந்த காவல் ஆய்வாளர் உடல் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த காவலர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் சீலையம்பட்டி கம்பர் பள்ளிக்கூடத்தை சார்ந்தவர் நடேசன் (49). இவர் கோவை பீளமேடு இ2 காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சக்தி என்ற மனைவியும் இரண்டு மருத்துவம் பயிலும் மகள்களும் உள்ளனர். இவர் கோவையில் குடியிருந்து வந்த சூழலில் இவரது சொந்த ஊரான சீலையம்பட்டி பகுதியில் வீடு ஒன்று கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் காவல் ஆய்வாளர் நடேசன் விடுமுறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் புதிதாக கட்டி வரும் வீட்டினை பார்ப்பதற்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..


Theni : விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த காவலர் உயிரிழப்பு; 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

சொந்த ஊரில் இறுதி அஞ்சலி

இதனை அடுத்து சிகிச்சைக்காக உடனடியாக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து உயிரிழந்த காவல் ஆய்வாளர் நடேசன் உடலை இறுதிச் சடங்கு செய்வதற்காக அவரது சொந்த ஊரான சீலையம்பட்டியில் உள்ள வீட்டில் கொண்டு சென்று வைக்கப்பட்டது. மேலும் அவரது உடலுக்கு இன்று கோவை காவல்துறை சரக உயர் அதிகாரிகள் தேனி மாவட்ட உயர் காவல் அதிகாரிகள் மற்றும் சக காவல் அதிகாரிகள் காவல்துறையைச் சார்ந்தவர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி சென்றனர்.

ரிஷப ராசியில் ராஜ யோகம் தரும் குரு + சுக்கிரன் இணைவு : எந்தெந்த ராசிக்கு என்ன பலன்கள்..?


Theni : விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த காவலர் உயிரிழப்பு; 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

தொடர்ந்து பணிக்காலத்தின் போது இன்ஸ்பெக்டர் நடேசன் உயிரிழந்த காரணத்தினால் அவரது உடல் காவல்துறை மரியாதை உடன் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று மதியம் அவரது வீட்டில் முன்பாக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு காவல்துறையினர் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் ஊர்வலமாக அருகே உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு காவல் ஆய்வாளர் நடேசனின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவரது குடும்ப வழக்கப்படி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பணிக்காலத்தில் இருந்த போது காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget