மேலும் அறிய

Crime: வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் கொலை! ஆத்திரத்தில் காதலர்கள் செய்த செயல்.. நடந்தது என்ன?

வாங்கிய கடனை திருப்பி கேட்டதால்  காதலனுடன் சேர்ந்து கடன் கொடுத்த நபரை வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு நகையை திருடி சென்ற காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மன்மதன் (வயது 40) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  இவர் தேவதானபட்டி பகுதியில் ஜோதிடம் பார்ப்பது, மாட்டு தீவனம் விற்பனை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தேவதானப்பட்டி அருகே உள்ள நல்ல கருப்பன் பட்டியை சேர்ந்த ஜெய தீபா (வயது 40) என்ற பெண் தேவதானப்பட்டி பகுதியில்  இயங்கி வரும் எல்ஐசி நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார்.


Crime: வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் கொலை! ஆத்திரத்தில் காதலர்கள் செய்த செயல்.. நடந்தது என்ன?

ஜெய தீபா  மன்மதனிடம் 30,000 ரூபாய் கடன் பெற்றதாகவும், பெற்ற கடனை திருப்பி கேட்டு பல முறை தொந்தரவு செய்ததாக கூறப்படும் நிலையில், ஜெய தீபா அவரது கள்ளக்காதலனான  தேவதானப்பட்டி தெற்கு தெருவைச்சேர்ந்த  முத்துமணி (வயது 30) இருவரும் சேர்ந்து நேற்று பிற்பகலில் வீட்டில் தனியாக இருந்த மன்மதனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு  அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை திருடி சென்று பெரியகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்ததுள்ளார்.


Crime: வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் கொலை! ஆத்திரத்தில் காதலர்கள் செய்த செயல்.. நடந்தது என்ன?

இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மன்மதனின் தாய் நேற்றிரவு  9 மணி அளவில்  தனது மகனின் வீட்டிற்கு வந்தபோது பார்த்த போது மகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடப்பதை பார்த்து தேவதானப்பட்டி காவல்துறையிணருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், காவல்துறையினர்  கொலை செய்யப்பட்டு இறந்த மன்மதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


Crime: வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் கொலை! ஆத்திரத்தில் காதலர்கள் செய்த செயல்.. நடந்தது என்ன?

இதனைத் தொடர்ந்து கொலையான மன்மதனின் வீட்டின் தெரு பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது, சந்தேகிக்கும்படியாக வந்த ஜெய தீபா மற்றும் அவரது கள்ளக்காதலன் முத்துமணியை  விசாரணை செய்ததில் இருவரும் சேர்ந்து மன்மதனை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், கொடுத்த கடனை கேட்டு அடிக்கடி அந்தப் பெண்ணை தொந்தரவு செய்ததால் கொலை செய்ததாகவும், மேலும் அவர் அணிந்திருந்த நகையை திருடி சென்றதாகவும்  விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கொலை செய்த இருவரையும் தேவதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் இக்கொலை சம்பவம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில்  எதிரே உள்ள தெருவில்  பகலில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Today Movies in TV, May 13:  லீவு போட ரெடியா இருங்க - டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
Today Movies in TV, May 13: லீவு போட ரெடியா இருங்க - டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு
சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு
Embed widget