மேலும் அறிய

தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கி சேதம்

உருட்டி குளத்திலிருந்து உபரி நீர் வெளியே செல்ல முடியாமல் விலை நிலங்களுக்குள் புகுந்ததால் நடவு செய்த நெல்பயிர் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது நெல் விவசாயிகள் வேதனை.

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 6 மணி நேரத்திற்கு மேலாக விட்டு விட்டு பெய்த கனமழை பெய்தது.


தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, தேனி நகர் பகுதி, பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீபாவளிக்கு முன்பு வரை நான்கு நாட்களாக மழை பெய்யாது இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை மற்றும் கன மழை பெய்து வந்தது. இந்த நிலையில்   நேற்று காலை  முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது.


தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால்  பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கி சேதம்

இதனை தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தெய்வேந்திரபுரம், பெருமாள்புரம், வைத்தியநாதபுரம், எ.புதுப்பட்டி, வடுகபட்டி, தெ.கள்ளிப்பட்டி,  வடுகபட்டி,  உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை  பெய்தது. இதனைத் தொடர்ந்து  பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் பெரியகுளம்  அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும்  கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல்தற்போது வரை விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.மேலும் மூன்றாவது நாளாக பெரியகுளம் பகுதியில் மழை பெய்ததால் மானாவாரி விவசாயிகள் மற்றும் முதல் போக சாகுபடியில் நெல்  நடவு பணிகளை மேற்கொண்டிருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால்  பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கி சேதம்

பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சி பகுதியில் உள்ள ஆண்டி குளம் வெளியேறும் உபரிநீர்கள் அப்பகுதியில் உள்ள உருட்டி குளத்துக்கு வருகின்றனர். இந்நிலையில் தொடர் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உருட்டி குளம் முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேற முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் மேலும் உருட்டி குளத்தில் உபரி நீர் செல்லும் வாய்க்கால் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேற முடியாமல் விளை நிலங்களுக்குள் புகுந்து நடவு செய்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கு மேலாக நெல் பயிர் இரண்டு தினங்களுக்கு முன்பு நடவு செய்த நிலையில் தொடர் மழை காரணமாக உருட்டி குளத்தில் இருந்து நீர் வெளியேற முடியாமல் நடவு செய்த நெல் பயிர் நிலத்துக்குள் புகுந்ததால் நடவு செய்த நெல் பயிர் அழுகும் சூழ்நிலையில் உள்ளது.


தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால்  பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கி சேதம்

மேலும் இதுகுறித்து அப்பகுதியில் விவசாயிகள் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் உருட்டி குளத்தில் இருந்து உபரி நீர் வெளியே செல்ல முடியாமல் விலை நிலங்களுக்குள் வருவதால் முற்றிலும் நடவு செய்யும் நெல் பயிர்கள் சேதம் அடைவதாக அப்பகுதி நெல் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உடனடியாக தமிழரசு சார்பாக உடனடியாக சேதம் அடைந்த நெல் பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என நெல் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
Anbumani Rmadoss: அப்செட்டில் ராமதாஸ் - தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் - இன்று பாமக பொதுக்குழு
Anbumani Rmadoss: அப்செட்டில் ராமதாஸ் - தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் - இன்று பாமக பொதுக்குழு
ரூபாய் 4 லட்சம் வரை ஆஃபர்.. ஆடித்தள்ளுபடி விலையில் ஹுண்டாய் கார்கள் - எந்த காருக்கு எவ்ளோ கம்மி?
ரூபாய் 4 லட்சம் வரை ஆஃபர்.. ஆடித்தள்ளுபடி விலையில் ஹுண்டாய் கார்கள் - எந்த காருக்கு எவ்ளோ கம்மி?
Marakkanam To Puducherry: 20 நிமிஷம் தான் - மரக்காணம் டூ புதுச்சேரி 4 வழிச்சாலை  - ரூ.2,157 கோடி, சென்னை டூ நாகை இனி ஈசி
Marakkanam To Puducherry: 20 நிமிஷம் தான் - மரக்காணம் டூ புதுச்சேரி 4 வழிச்சாலை - ரூ.2,157 கோடி, சென்னை டூ நாகை இனி ஈசி
Top 10 News Headlines: காதலால் ரூ.8 கோடி இழந்த 80 வயது முதியவர், நிலவில் அணுமின் நிலையம்  - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: காதலால் ரூ.8 கோடி இழந்த 80 வயது முதியவர், நிலவில் அணுமின் நிலையம் - 11 மணி செய்திகள்
Embed widget