மேலும் அறிய

ஜாமீனில் வந்து தலைமறைவு - 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பை சேர்ந்தவர் கைது

’’வருஷநாடு மலைப்பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்புகளை சேர்ந்த  மகாலிங்கம், முருகானந்தம், பாலமுருகன், யோகேஷ் மதன் மருது ஆகிய 5 பேர் கைது’’

கடந்த 2008ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளி வந்தபோது தலைமறைவான மாவோயிஸ்ட் யோகேஷ் மதனை 13 ஆண்டுகளுக்கு பின்  தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் யோகேஷ் மதனை காவலில் எடுத்து விசாரிக்கவும் க்யூ பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஜாமீனில் வந்து தலைமறைவு - 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பை சேர்ந்தவர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வருஷநாடு மலைப்பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்புகளை சேர்ந்த  மகாலிங்கம், முருகானந்தம், பாலமுருகன், யோகேஷ் மதன் மருது ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மகாலிங்கம் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மருது, பாலமுருகன், முருகானந்தம் ஆகியோர் பிணையில் வெளி வந்துள்ளனர். அந்த வரிசையில் கடந்த 2008ஆம் ஆண்டு பிணையில் வெளிவந்த யோகேஷ் மதன் தலைமறைவான நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக கியூ பிரிவு காவல்துறையினர் தேடி வந்தனர்.


ஜாமீனில் வந்து தலைமறைவு - 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பை சேர்ந்தவர் கைது

இந்நிலையில் யோகேஷ் மாதவன் மகாராஷ்டிராவில் பதுங்கியிருப்பதாக தமிழக கியூ பிரான்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் மகாராஷ்டிரா சென்று  யோகேஷ் மதனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யோகேஷ் மதன் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள  குற்றவியல் நீதிமன்றத்தில் மேஜிஸ்ட்ரேட் ரமேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு  மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தனது வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி அதற்கு பிடித்த 5 வகை உணவுகளை ஊட்டியது பேசுபொருளாகியுள்ளது


ஜாமீனில் வந்து தலைமறைவு - 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பை சேர்ந்தவர் கைது

கைது செய்யப்பட்ட  ரமேசை காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிராஞ்ச் போலீசார் முடிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில் யோகேஷ் மதன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget