மேலும் அறிய

கடன் தொல்லையால் தற்கொலை முயற்சி; தாய், தந்தை உயிரிழப்பு - மகனின் நிலை என்ன?

கடன் தொல்லையால் 3 பேர் தற்கொலை முயற்சி செய்த நிலையில் தாய், தந்தை இருவரும் உயிரிழந்தார். மகன் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.

கூடலூரில் கடன் தொல்லையால் மூன்று பேர் தற்கொலை முயற்சி செய்து தாய் தந்தை இருவரும் உயிரிழந்த நிலையில் மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Atlee Next Movie : வாவ்.. சூப்பர் அப்டேட்.. அட்லீ இயக்கத்தில் சல்மான் கான், கமல்ஹாசன்...
கடன் தொல்லையால்  தற்கொலை முயற்சி; தாய், தந்தை உயிரிழப்பு - மகனின் நிலை என்ன?

தேனி மாவட்டம் கூடலூர் ஜக்கன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (44). இவர் கூடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனது தாய் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இன்று அதிகாலை தனது உறவினருக்கு சிவக்குமார் தொலைபேசியில் அழைத்து எனது தாய் தந்தையர் இறந்து விட்டனர். நான் தற்கொலை செய்வதற்காக மருந்து சாப்பிட்டு உள்ளேன் என்று கூறியுள்ளார்.

மக்களே கவனம்.. விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க கட்டுப்பாடு.. உயர் நீதிமன்றம் உத்தரவு!
கடன் தொல்லையால்  தற்கொலை முயற்சி; தாய், தந்தை உயிரிழப்பு - மகனின் நிலை என்ன?

"ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்" திமுகவை பின்பற்றி ஒரே போடு போட்ட காங்கிரஸ்!

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உறவினர்கள் அங்கிருந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் இறந்து கிடந்த  தாய் தந்தையான கணேசன் (70), கிருஷ்ணம்மாள் (65) ஆகிய இருவரின் உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முடியாத நிலையில் இருந்த சிவகுமாரை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கூடலூர் காவல்துறையினர் முதல் விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கூடலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44

2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget