மேலும் அறிய

ராணுவ பணிக்கு சென்றவர் 14 ஆண்டுகளாகியும் வீடு திரும்பாத சோகம் - ஆட்சியரிடம் பெற்றோர் மனு

’’கடந்த 2006 மார்ச் 7ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக சென்றவர் அதன் பின்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது’’

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கம்பம் அருகே இந்திய ராணுவத்திற்கு வேலையை சென்றவர் கடந்த 14 ஆண்டுகள் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை கண்டுபிடித்து தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணுவ பணிக்கு சென்றவர் 14 ஆண்டுகளாகியும் வீடு திரும்பாத சோகம் - ஆட்சியரிடம் பெற்றோர் மனு

தேனி மாவட்டம் கோம்பை பண்ணைப்புரம் அருகே, பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள்-ராஜம்மாள் தம்பதியின் மூத்த மகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களது இரண்டாவது மகன் ராமசாமியும் கடந்த 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 28 தேதி பஞ்சாபில் உள்ள 40 மீடியம் ரெஜிமென்ட் பணியில் சேர்ந்தவர். இவர் பலமுறை விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பரில் விடுமுறைக்கு ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.


ராணுவ பணிக்கு சென்றவர் 14 ஆண்டுகளாகியும் வீடு திரும்பாத சோகம் - ஆட்சியரிடம் பெற்றோர் மனு

இந்நிலையில் கடந்த 2006 மார்ச் 7ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக சென்றவர் அதன் பின்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து ராமசாமி சொந்த ஊருக்கு வந்து வந்ததாக கூறி ராணுவத்திலிருந்து பெற்றோருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டம் கோம்பை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் ராமசாமி குடும்பத்தினரிடம் உரிய விசாரணை செய்து உள்ளனர்.


ராணுவ பணிக்கு சென்றவர் 14 ஆண்டுகளாகியும் வீடு திரும்பாத சோகம் - ஆட்சியரிடம் பெற்றோர் மனு

ஆனால் கடந்த 2006 முதல் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை 13 ஆண்டுகளில் ராமசாமி சொந்த ஊருக்கு வரவில்லை மற்றும் உறவினர்கள் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தங்கள் மகன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியாமல் கடந்த 14 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர், கோம்பை காவல் நிலையம் என ராமசாமியின் வயதான பெற்றோர்கள் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கூறி அலைந்து வருகின்றனர். ராமசாமி குறித்த உரிய தகவல் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

https://bit.ly/2TMX27X

 

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

''மணிகண்டனை அவதூறாக பேசி தற்கொலைக்கு தூண்டியதாக துப்புரவு மேற்பார்வையாளர் ஜோதிமுருகன் மீது இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து அவரை கைது''

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget