மேலும் அறிய

Sivagangai: இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும்: மதுரை ஆதீனம்

துப்பாக்கி கவுண்டரின் நினைவேந்தலை முன்னிட்டு சிலம்ப போட்டியில் வென்றவர்களுக்கு மதுரை ஆதீனம் சான்றிதழ் வழங்கினார்.

இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு அமைய வேண்டும் என்பதே என் ஆசை என மதுரை 293-வது ஆதீனம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர் உதய பெருமாள் கவுண்டர் - துப்பாக்கி 

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள திருநோக்கிய அழகிய நாதர் மருநோக்கிய பூங்குழலி அம்மன் கோயிலில், சுதந்திர போராட்ட வீரர் துப்பாக்கி கவுண்டர் என்ற உதய பெருமாள் கவுண்டருக்கு சிலை உள்ளது. மருதுபாண்டியர் படையில் துப்பாக்கி பிரிவில் தலைவராக இருந்து சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர் உதய பெருமாள் கவுண்டர். துப்பாக்கி சுடுவதில் வல்லவரான இவருக்கு துப்பாக்கி கவுண்டர் என்ற பெயர் உண்டு. திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் இவருக்கு என தனி சன்னதி உண்டு. இதில் அவர் மறைந்த அக்டோபர் 5ம் தேதி சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் துப்பாக்கி கவுண்டரின் வாரிசுகள், பொதுமக்கள் வந்து அவரது சிலையை வணங்கி வழிபடுவார்கள்.

- வடகிழக்கு பருவமழை தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள... செயலியை அறிமுகம் செய்த கலெக்டர்!

மதுரை ஆதீனம் செய்தியாளர் சந்திப்பு

ஆண்டு தோறும் மதுரை ஆதீனமும் இந்த நினைவேந்தல் விழாவில் பங்கேற்பது வழக்கம். இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில்...,” இன்று வள்ளலார் தினம், வள்ளலார் சொன்னதை யாரும் கடைபிடிப்பது இல்லை. புலால் உண்ணாமை குறித்து திருவள்ளுவரும் சொல்லியுள்ளார். யாரும் கேட்பதில்லை. மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விடுவித்துள்ளனர். அவர்களை பாராட்டுகிறேன். மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி அவர்களுக்கு கோடிகணக்கில் அபாராதம் விதிக்கின்றனர். தற்போது இலங்கை அதிபர் இந்தியாவிற்கு சாதகமாக உள்ளார்., இதனை பயன்படுத்தி தமிழர்களுக்கு தனி நாடு அமைக்க வேண்டும் என்பதே என் ஆசை என்றார்.

சுதந்திர போராட்டத்தில் எங்கள் ஐயாவின் பங்கு அபரிதமானது - மதுரை ஆதீனம்

துப்பாக்கி கவுண்டரின் வாரிசுகளில் ஒருவரான செல்வவிநாயகம் கூறுகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 5ம் தேதி அவரது நினைவு நாளில் நாங்கள் இணைந்து விழா எடுக்கிறோம். சுதந்திர போராட்டத்தில் எங்கள் ஐயாவின் பங்கு அபரிதமானது. மருதுபாண்டியர் படைப்பிரிவில் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர் என்றார். துப்பாக்கி கவுண்டரின் நினைவேந்தலை முன்னிட்டு சிலம்ப போட்டியில் வென்றவர்களுக்கு மதுரை ஆதீனம் சான்றிதழ் வழங்கினார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - திருமணத்திற்குச் சென்ற பேருந்து 200அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: 30 பேர் உயிரிழந்த சோகம்.! நடந்தது என்ன?

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget