மேலும் அறிய

சிவகங்கை: நீர்நிலைகளில் இலவச வண்டல் - களிமண் பெற விண்ணப்பிக்கலாம்!

அனுமதியின் கீழ் பெறப்படும் வண்டல், களிமண் போன்றவற்றை எவ்வித வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர்    ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

நீர்வள ஆதாரத்துறை மற்றும்  ஊரக வளர்ச்சி துறை கட்டுபாட்டிலுள்ள நீர்நிலைகளில் விவசாய பெருமக்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகத்திற்கு இலவசமாக வண்டல் மண், களி மண் எடுத்குச் செல்ல tnesevai.tn.gov.in என்ற இணையதள வாயிலாக  விதிமுறைகளுக்குட்பட்டு விண்ணப்பிக்கலாம்.

 
வண்டல் மண், களிமண் இலவசமாக எடுத்துச் செல்வது தொடர்பான அனுமதி
 
"சிவகங்கை மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுபாட்டிலுள்ள நீர்நிலைகளில் இருந்து தமிழ்நாடு சிறுகனிம விதிகள் 1959 விதி எண்.12-2(a) மற்றும் 12-2(b)-ன்படி விவசாய பெருமக்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் தனி நபர்களின் வீட்டு உபயோகத்திற்கு கீழ்காணும் அளவிற்கான வண்டல் மண், களிமண் இலவசமாக எடுத்துச் செல்வது தொடர்பான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில்,
 
விவசாய பயன்பாடு
 
1. நஞ்சை நிலம் : இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர்/ 25 டிராக்டர் லோடுகள்
 
2. புஞ்சை நிலம் : இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர்/30 டிராக்டர் லோடுகள்.
 
மண்பாண்ட தொழில் பயன்பாடு
 
3. மண்பாண்டம் தயாரித்தல் : 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகள்
 
தனி நபர்
 
4. வீட்டு உபயோகத்திற்கு : கன மீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகள்
 
சிவகங்கை மாவட்டத்தின் நீர்வளஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1100 நீர்நிலைகள்  மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 386  நீர்நிலைகளின்  ஆக மொத்தம் 1486 நீர்நிலைகளும், 25.06.2026 சிவகங்கை  மாவட்ட அரசிதழ்களில் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
 
இலவசமாக வண்டல் மண், களிமண்ணை பெற்றுக்கொள்ள
 
மேலும், இலவசமாக வண்டல் மண், களிமண்ணை பெற்றுக்கொள்ள tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக விதிமுறைகளுக்குட்பட்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று, சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் கட்டுபாட்டு அலுவலரிடம் (Tank incharge) சமர்பித்து, அனுமதி அளிக்கப்பட்ட அளவிற்கான மண்ணை உரிய நடைச்சீட்டு பெற்று, கட்டுபாட்டு அலுவலரின் (Tank incharge)   முன்னிலையில் எடுத்துக் கொள்ளலாம்.
 
மண்ணை உரிய நடைச்சீட்டு பெற்று எடுத்து செல்ல வேண்டும்
 
மேலும், வட்டாட்சியரிடமிருந்து பெறப்படும் அனுமதியினை ஏரியின் கட்டுப்பாட்டு அலுவலர் (Tank incharge) இடம் சமர்ப்பித்து அவர் முன்னிலையில் அனுமதி அளிக்கப்பட்ட அளவிற்கான மண்ணை உரிய நடைச்சீட்டு பெற்று எடுத்து செல்ல வேண்டும். ஏரியின் கட்டுபாட்டு அலுவலரிடமிருந்து உரிய  நடைச்சீட்டு பெறாமல்                  வண்டல் மண், களிமண் எடுத்து செல்லுதல், அளவிற்கு அதிகமாக எடுத்துச் செல்லுதல் ஆகியன கண்டறியப்பட்டால், விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை கைப்பற்றுவதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, இவ்வனுமதியின் கீழ் பெறப்படும் வண்டல், களிமண் போன்றவற்றை எவ்வித வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர்    ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளிக்கு டாப்புக்கு போகுமா !
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளக்கு டாப்புக்கு போகுமா !
Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !
Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Toyota Urban Cruiser Hyryder: விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Embed widget