மேலும் அறிய

கோயிலுக்கு வர 3 நாட்கள் தடை - ஸ்படிக லிங்கத்தை தரிசிக்க ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

’’ஸ்படிகலிங்க தரிசனத்துக்கு அனுமதி அளித்தது போல் கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை'’

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ராமேஸ்வரம் ராமநாதசாமி  கோவிலில்  வெள்ளிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையிலும் 3 நாட்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கோவில் தீர்த்த கிணறுகளில்  பக்தர்கள் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பக்தர்கள் செல்லாதவாறு  போலீசார் கண்காணி திங்கள்கிழமையானப கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், சுற்றுலாதலங்களுக்கு செல்லவும்  தடை விதிகப்பட்டிருந்த நிலையில்.,  இன்று  வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் தமிழக கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் கடந்த 3 நாட்களாக இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில்  பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது.,  இந்த நிலையில் திங்கள்கிழமையான இன்று வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர்.


கோயிலுக்கு வர 3 நாட்கள் தடை - ஸ்படிக லிங்கத்தை தரிசிக்க ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

மேலும்  அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடல் செய்யும் பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்ததோடு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அடுத்த வாரம் மஹாளய அமாவாசை வரை இருப்பதால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமாவாசை காலங்களில் கடற்கரையில் நீராட தமிழக அரசு தடை விதிக்கும் கூடும் என்பதால் முன்னதாகவே இன்று ஏராளமான பக்தர்கள் தர்பணம் கொடுத்ததோடு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். ராமேஸ்வரத்தில்  திடீரென்று குவிந்த பக்தர்களை கண்காணிப்பதற்கும்  கொரோனா வழிமுறைகளை பின்பற்றாமல்  மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்னதாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது கொரோனா தொற்றுக்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 'மீண்டும் ஸ்படிக லிங்க பூஜை'

ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும், இந்த பூஜையை காண பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் 50 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும். கொரானா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் ஸ்படிகலிங்க பூஜை காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்பொழுது நோய் தொற்று குறைந்து வரும் நிலையில் 19 மாதங்களுக்கு பின் இன்று முதல் மீண்டும் ஸ்படிகலிங்க பூஜை கண்டு சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் வட மாநிலங்களிலிருந்து வந்திருந்த அதிகமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்படிகலிங்க தரிசனத்தை கண்டு களித்தனர். அதன்பின் ராமநாத சுவாமிக்கு 6 மணிக்குப் பின் நடைபெறும் இலவச தரிசனத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோயிலுக்கு வர 3 நாட்கள் தடை - ஸ்படிக லிங்கத்தை தரிசிக்க ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

வாரத்தில் இறுதி நாட்களான  மூன்று தினங்களுக்கு  கோவிலுக்குள் பக்தர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதால் அதிக அளவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். ஸ்படிகலிங்க தரிசனத்துக்கு அனுமதி அளித்தது போல் கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Embed widget