மேலும் அறிய

இறந்து போன உடலை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் - நீதிபதி கருத்து

மருத்துவ பரிசோதனை முடித்து உறவினர்கள் உடலை பெற்று அடக்கம் செய்ய வேண்டும், இல்லையெனில்  மாவட்ட நிர்வாகம் சார்பாக உடலை அடக்கம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறந்து போன இளம் பெண்ணின் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கில், மருத்துவ பரிசோதனை முடித்து உறவினர்கள் உடலை பெற்று அடக்கம் செய்ய வேண்டும், இல்லையெனில்  மாவட்ட நிர்வாகம் சார்பாக உடலை அடக்கம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் திருச்செல்வம் மனைவி பழனியம்மாள் (35)  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ள இந்நிலையில் கடந்த 23ம் தேதி அவரது மகள்களை கணவர் வீட்டிலே விட்டுவிட்டு தனது தந்தை வீட்டுக்கு செல்வதாக பழனியம்மாள் கூறிவிட்டு சென்றவரை காணவில்லை பல இடத்தில் தேடியும் கிடைக்காத நிலையில்  பல்லவராயன்பத்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொம்பராம்பட்டி பாதறைக்குளம் செல்லும் சாலையோரமாக உள்ள மதியழகன் என்பவருக்கு சொந்தமான ஆர்எஸ்பதி காட்டில் அழுகிய நிலையில்  சடலமாக மீட்டு   பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில்  கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்  குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும்  உறவினர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டு உடலை வாங்க மறுத்தனர்.
 
இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி திருச்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சக்தி குமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அரசு தரப்பில், வழக்கு குறித்து முழு விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்து போன பெண்ணின் உடலை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியிலுள்ள மருத்துவ நிபுணர்கள் உச்ச நீதிமன்ற வகுத்துள்ள விதிமுறையின் படி பிரேத பரிசோதனை செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
 
இதனைத் தொடர்ந்து நீதிபதி, இறந்து போன பெண்ணின் உறவினர்கள் மன அழுத்தில் உள்ளனர். பெண் இறந்ததை அரசியலாக்கி வருகின்றனர் இது இறந்து போனவருக்கு செலுத்தும் அவமரியாதையாகும் இறந்து போனவரின் உடலை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என கூறிய நீதிபதி, இறந்து போன பெண்ணின் உடல் மிகவும் அழுகிய நிலையில் உள்ளதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் பின அறையில் வைக்க முடியாது எனவே மருத்துவ பரிசோதனை முடிந்தவுடன் உடனடியாக உறவினர்கள் பெண்ணின் உடலை பெற்று உரிய முறையில் இறுதி சடங்குகள் செய்ய வேண்டும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து அந்த பெண்ணிற்கு உரிய முறையில் சடங்குகளை செய்து உடலை அடக்கம் செய்யலாம் என உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளலாம்  எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
 
 
 
 
 
 
 
 

தலைப்பு செய்திகள்

மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget