மேலும் அறிய

தேனி: செல்போன், வழிப்பறிப்பில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் - சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்

இரவில் தனியாக சென்ற நபர்களிடம் செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்ட4 இளைஞர்களை விரட்டி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பு அவ்வப்பொழுது நடைபெற்று வந்தது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் பெரியகுளம்  வடகரை புதிய பேருந்து நிலையம் பகுதியில் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த சூர்யா மற்றும் பஷீர் அகமது, என்ற இரண்டு இளைஞர்களும் மதுபோதையில் வெளியூர் செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த சடையாண்டி என்பவரை இருவரும் சேர்ந்து தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

PM Modi Speech: கிராமத்தின் ஆன்மா..நகரத்தின் வசதி...தமிழில் பேசி அசத்திய பிரதமர் மோடி..


தேனி: செல்போன், வழிப்பறிப்பில் ஈடுபட்ட 4  இளைஞர்கள் - சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்

அப்பொழுது அந்த வழியாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட  காவல்துறையினர் சம்பவத்தை பார்த்து வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்களை இருவரையும் பிடிக்கச் சென்றனர். அப்போது தப்பி ஓடிய நிலையில் விரட்டி மடக்கிப் பிடித்தனர். அதே நேரத்தில் பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்த மரியபால் தினகரன் மற்றும் ஜோசப் கார்த்திக் என்ற இரண்டு இளைஞர்களும் சேர்ந்து வடகரை அரண்மனை தெரு பகுதியில் வீட்டிற்குச் சென்ற மாரிச்செல்வம் என்ற இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Smart Kavalar App : தமிழ்நாட்டில் முதல்முறையாக, இந்த மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்த 'ஸ்மார்ட் காவலர்' ஆப்.. இதில் இத்தனை விஷயங்களா?
தேனி: செல்போன், வழிப்பறிப்பில் ஈடுபட்ட 4  இளைஞர்கள் - சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்

அப்பொழுது மேலும் ரோந்து பணியில் வந்த காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடிய நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்ததை தொடர்ந்து காவல்துறையினர் அந்த இரண்டு இளைஞர்களையும் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.

Rain Red Alert: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. எந்த மாவட்டங்கள் தெரியுமா?

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் நான்கு பேரும் சேர்ந்து இருவர் இருவராக பிரிந்து வழிப்பறியில் ஈடுபடும் நண்பர்கள் என தெரிய வந்ததுள்ளது. இரவில் தனியாக வந்த நபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் தொடர்ந்து வழிப்பறி மற்றும் செல்போன் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.


தேனி: செல்போன், வழிப்பறிப்பில் ஈடுபட்ட 4  இளைஞர்கள் - சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்

மேலும் நேற்று இரவு ஒரு மணி நேரத்தில் மூன்று வழிப்பறி சம்பவங்களை  4 இளைஞர்களும் செய்துள்ளதாகவும் விசாரணையில் ஒப்புக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து பெரியகுளம் நீதிமன்றத்தில் நிறுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget