மேலும் அறிய

திண்டுக்கல் அருகே காரை ஏற்றி குழந்தை கொலை; முன் விரோதத்தால் நடந்ததாக தந்தை குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் பகுதி அருகே உள்ள சில்வார்பட்டியில் காரை ஏற்றி குழந்தையை கொலை செய்த வழக்கில் தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதி அருகே உள்ள சில்வார்பட்டியை சோ்ந்தவர் பொன்னுச்சாமி (34). அவருடைய 1½ வயது குழந்தையான சாதனா கடந்த 10-ந் தேதி காலை பொன்னுச்சாமி, தனது குழந்தையை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அதே ஊரை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (45) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக பொன்னுச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

Naga Chaitanya : நாக சைதன்யா இப்படிப்பட்டவர்.. சமந்தாவின் முன்னாள் கணவர் குறித்து உண்மையை உடைத்த கீர்த்தி


திண்டுக்கல் அருகே காரை ஏற்றி குழந்தை கொலை; முன் விரோதத்தால் நடந்ததாக தந்தை குற்றச்சாட்டு

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பொன்னுச்சாமியும், சாதனாவும் கீழே விழுந்தனர். அப்போது குழந்தை சாதனா மட்டும் காரின் சக்கரத்தில் சிக்கி பலியானது. ஆனால் பொன்னுச்சாமி காயத்துடன் உயிர்தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பலியான குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Srilankan Crisis : இலங்கையில் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் ? மக்களின் கோரிக்கைகள்தான் என்ன?


திண்டுக்கல் அருகே காரை ஏற்றி குழந்தை கொலை; முன் விரோதத்தால் நடந்ததாக தந்தை குற்றச்சாட்டு

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பொன்னுச்சாமி காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் ஒன்றை அளித்தார். அதில், தனக்கும், காரை ஓட்டி வந்த ராஜேந்திரனுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இதனால் அவர் என்னையும், எனது குழந்தையையும் கொலை செய்யும் நோக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த தங்களை வேண்டுமென்றே காரை மோதச் செய்தார்.

Gotapaya To Maldives : மாலத்தீவுகளுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச...நடந்தது என்ன?


திண்டுக்கல் அருகே காரை ஏற்றி குழந்தை கொலை; முன் விரோதத்தால் நடந்ததாக தந்தை குற்றச்சாட்டு

இதில் எனது குழந்தை பலியாகிவிட்டது என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்த விபத்து வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்தனர். மேலும் இதில் தலைமறைவான ராஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.


 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget