மேலும் அறிய

‘என்ன அழகு எத்தனை அழகு...’ பெரியாறு புலிகள் காப்பகத்தில் புதிய வகை பறவை இனங்கள் கண்டுபிடிப்பு

தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் பல புதிய வகை பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு அனைத்து உயிரினங்களின் பங்களிப்பும் அளப்பரியது. இதில் பறவை இனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பறவை இனங்களை பொறுத்தவரை 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. ஆனால் இன்றளவும் பூமியில் உள்ள பல சுற்றுச்சூழல் மண்டலங்களில் முதன்மை உயிரி இனங்களாக உள்ளது. பறவைகளால் மனித குலத்திற்கு அளவிட முடியாத பல நன்மைகள் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே வருகிறது.


‘என்ன அழகு எத்தனை அழகு...’ பெரியாறு புலிகள் காப்பகத்தில் புதிய வகை பறவை இனங்கள் கண்டுபிடிப்பு

குறிப்பாக தீங்கு விளைவிக்கும் பல பூச்சிகளை விவசாய நிலங்களில் இருந்து அழிப்பதன் மூலம் வேளாண் உற்பத்திக்கு பெரும் பங்காற்றி வருகிறது. இதனை பொருளாதார அடிப்படையில் பார்த்தால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க பறவைகளே காரணமாக இருக்கிறது.  இது ஒரு புறம் இருக்க, பறவைகள் குறித்த ஆய்வுகளும் ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  அவ்வாறு கேரள மாநிலம் தேக்கடி பெரியாறு, பம்பா, அழுதா, வல்ல கடவு உள்ளிட்ட ஐந்து வனச்சரகங்களைக் கொண்டது பெரியாறு புலிகள் காப்பகம்.  925 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 2008, 2018, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?

சரணாலய இயக்குனர்கள் தலைமையில் பறவை ஆராய்ச்சியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரியாறு புலிகள் சரணாலயம் பறவைகள் வசிக்கும் வசதிகள் உள்ள வனப்பகுதியாகும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருக்கும் தட்பவெப்ப நிலை இந்த வனப் பகுதியில் ஒரு கேள்வி உள்ளது, இதனால் இமயமலையை ஒட்டி வாழும் பறவை இனங்களும் இங்கு வந்து வசிக்கும் நூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு பார்த்த காஷ்மீர் பூச்சி பிடிப்பான்( காஷ்மீர் பிளை கேட்சர்) என்ற அரிய வகை பறவை தற்போது கணக்கெடுப்பில் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்  தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இந்தாண்டு ஜனவரி 29ஆம் தேதியில் துவங்கியது. பறவைகள் வாழ்விடத்தில் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 இடங்களில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.


‘என்ன அழகு எத்தனை அழகு...’ பெரியாறு புலிகள் காப்பகத்தில் புதிய வகை பறவை இனங்கள் கண்டுபிடிப்பு
கேரளா வேளாண் பல்கலை பெங்களூர் வனவிலங்கு ஆய்வு மையம், கேரள கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு, அறிவியல் பல்கலை, மலபார் கிருத்துவக் கல்லூரி மாணவர்கள் திருவனந்தபுரம் ஓடோனாட் ஆய்வுகள் சங்கம், கோட்டயம் இயற்கை சங்கம், மலபார் விழிப்புணர்வு மற்றும் மீட்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் 54 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.  இவர்களுடன் வனத்துறையினரும் கலந்து கொண்டனர்.

கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்த நிலையில் பறவைகள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டன. இதில் அழிந்து போகும் அபாயத்தில் இருக்கும் 16 வகை இனங்களும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1ல் சேர்க்கப்பட்ட 33 வகையான பறவைகளும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் 24 வகையான பறவைகளும் அடங்கும். இதில் ப்ளூத்ரோட் (லூசினியா ஸ்பெசிகா) அல்ட்ராமைன், பிளை கேட்சர் (பிசெடுலா சூப்பர் சிலியா ரிஸ்) ரெட் பிரெஸ்டட் பிளைகேட்சர் (பிசெடுலா பர்வா) டாவ்னி பிபிட்(அந்தஸ் கேம்பஸ்ட்ரிஸ்) ஆகிய நான்கு வகை புதிய பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம் பெரியார் புலிகளை காப்பகத்தில் இதுவரையில் 345 பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் சென்னையில் போராட்டம்! வெற்றி பெறுமா ? அன்புமணியின் திட்டம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் போராட்டம்! வெற்றி பெறுமா அன்புமணியின் திட்டம்?
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
JOB ALERT: ஒரே நாளில் கொத்தாக 50,000 வேலைவாய்ப்பு.! இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- அசத்தல் அறிவிப்பு
ஒரே நாளில் கொத்தாக 50,000 வேலைவாய்ப்பு.! இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- அசத்தல் அறிவிப்பு
Embed widget