மேலும் அறிய

சிவகங்கையில் திமுக கொடி கட்டி மணல் கடத்தியவர்கள் கைது!

மணல் கடத்தல் லாரியையும் பறிமுதல் செய்த போலீஸார் முக்கிய குற்றவாளியான விஜயனை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை அடுத்த  மணிமுத்துாறு பகுதியில் இருந்து சட்ட விரோதமாக இரவு நேரங்களில் மணல் கடத்தல் நடப்பதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திருவேகம்பத்தூர் பகுதியில் பகலில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை காவலர்கள் விரட்டி பிடிக்க முயற்சிக்கும் காட்சி வாட்ஸ் ஆப்பில் வெளியாகி வைரல் ஆனது.

சிவகங்கையில் திமுக கொடி கட்டி மணல் கடத்தியவர்கள் கைது!
சினிமாவை மிஞ்சும் அளவில் உள்ள இந்த காட்சியில் அதிவேகமாக செல்லும் மணல் லாரியின் பின்புறம் கதவு திறந்து மணல் சிதறுவதும், விபத்து ஏற்படும் வகையில் லாரி ஓட்டுநர் வாகனத்தை ஓட்டும் பரபரப்பு காட்சி வெளியாகியானது. மணல் லாரிக்கு பாதுகாப்பாக தி.மு.க கொடி கட்டி கார் ஒன்றும் சென்றுள்ளது.  இச்சம்பவத்தில் தி.மு.க கொடி கட்டிய காரின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் பிறகட்சியை சேர்ந்தவர்கள், தி.மு.க வில் பொறுப்புகளில் இல்லை என சொல்லப்பட்டது.  இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டிருந்தார்.
 

சிவகங்கையில் திமுக கொடி கட்டி மணல் கடத்தியவர்கள் கைது!
 
 
 
இந்நிலையில் விசாரணையில், மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள்  தேவகோட்டை அருகே புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விஜயன் மற்றும் சிறுநல்லூரை சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. இருவரையும் 
கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுக நல்லூரில் பதுங்கியிருந்த
பிரபுவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், மணல் கடத்தல் லாரியையும் பறிமுதல் செய்த போலீஸார் முக்கிய குற்றவாளியான விஜயனை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மேலும் இது குறித்து மதுரை வழக்கறிஞர் ப.ஸ்டாலின் கூறுகையில்..,” பொதுவாக காரில் ஸ்டிக்கர் ஒட்டுவது, கொடிகட்டுவது, என பல்வெறு விசயங்களுக்கு 2019-ல் உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது. ஆனால் பலரும் கார்களில் கொடிகளை சட்டவிரோதமாக கட்டிச்செல்கின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடவும், அதிகாரிகளை மிரட்டவதற்கும் இவ்வாறு கொடிகளை கட்டிக்கொள்கின்றனர். எனவே சாலை, போக்குவரத்துறை அதிகாரிகள் நீதிமன்ற அறிவுறுத்தலை பின்னற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
Embed widget