மேலும் அறிய

நெல்லையில் பிரபல விடுதியில் பூட்டிய அறையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு தொழிலதிபர் தற்கொலை

நெல்லை சந்திப்பு பிரபல விடுதியில் பூட்டிய  அறையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு தொழிலதிபர் தற்கொலை.சந்திப்பு போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை.

நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம் அருகே பிரபல உணவகத்துடன் கூடிய தங்கும் விடுதி செயல்பட்டுவருகிறது. இந்த விடுதியில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த முராரி சந்தானம் என்ற 45 வயது மதிக்க நபர் பூட்டிய அறையில் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக இன்று காலை நெல்லை சந்திப்பு போலீஸாருக்கு விடுதியில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.

Nikki Galrani : மக்கள் அன்பா இருக்காங்க.. எங்க கல்யாணம் இப்படிதான் நடக்கப்போகுது.. நிக்கி - ஆதி அப்டேட்ஸ்..


நெல்லையில் பிரபல விடுதியில் பூட்டிய அறையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு தொழிலதிபர் தற்கொலை

இதனை தொடர்ந்து நெல்லை சந்திப்பு போலீஸார் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட முராரி சந்தானத்தின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் உயிரிழந்த முராரி சந்தானம் சென்னை மேடவாக்கம் பகுதியில் மின் சாதன உதிரிபாகம் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த முராரி சந்தானம் கடந்த 27 ஆம் தேதி நெல்லை வந்த நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்து உள்ளார்.

நேற்றிரவு அறையில் புதிய படுக்கை விரிப்பு விரிக்கவேண்டும் என தங்கும் விடுதி வரவேற்பறையில் தெரிவித்துவிட்டு காலையில் அறையை காலி செய்வதாகவும் சொல்லி சென்றுள்ளார். காலையில் விடுதி ஊழியர் அறையை காலி செய்வதாக சொன்ன நபர் நீண்ட நேரமாகியும் வரததால் என்ன ஆனது என பார்க்க சென்று கதவை தட்டி நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் மாற்று சாவி உபயோகித்து கதவை திறந்து பார்த்தபோது தூக்கிட்ட நிலையில் முராரி சந்தானம் உயிரிழந்தது தெரியவந்ததுள்ளது.

TN Assembly Session LIVE: ‛10.5 சதவீதம் வன்னியர் இடஒதுக்கீடு... 7.5 சதவீதம் அரசு பள்ளி இடஒதுக்கீடு...’ முதல்வர் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்!


நெல்லையில் பிரபல விடுதியில் பூட்டிய அறையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு தொழிலதிபர் தற்கொலை

உயிரிழந்த நபர் தற்கொலை செய்து கொண்ட அறையில் உயிரிழந்த நபரால் எழுதப்பட்ட கடிதம் உள்ளிட்டவைகளை கைப்பற்றி தற்கொலைக்கான முழு காரணம் குறித்து தீவிரமாக நெல்லை சந்திப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரபல விடுதியில் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லை சந்திப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தீர்வல்ல..
தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. அதனால், தற்கொலை எண்ணங்கள் தோன்றும்போது, உடனடியாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, மனரீதியிலான கவுன்சலிங் கொடுக்கப்படும். காய்ச்சல், வயிற்று வலிக்கு மருத்தவரை சந்திப்பது போலத்தான், மனதின் ஆரோக்கியம் குன்றும்போது மனநல மருத்துவரை சந்திப்பதும். அதற்குத் தயக்கமே வேண்டாம் தூக்கியெறியுங்கள். அரசு இலவச மனநல ஆலோசனைக்கு 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தற்கொலை எண்ணத்தைக் கடக்கலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget