மேலும் அறிய

“இந்தியாவில் மிகப்பெரிய இலக்கிய விழா 2024-ல் மதுரையில் நடைபெறுமா?” - அமைச்சர் பிடிஆர் மகிழ்ச்சி தகவல்

இந்த விழா மிகவும் சிறப்பாக நடத்தி பல பத்தாயிரம் பார்வையாளர்கள் இங்கே வந்து பல நூல்கள் புத்தகங்கள் இங்கே விற்கப்பட்டு, படிக்கப்பட்டு சமுதாயத்தை முன்னேற்றத்திற்கு உதவும் என்றார்.

இந்தியாவில் மிகப்பெரிய இலக்கிய விழா ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது அந்த விழாவை 2024 ஜனவரியில் மதுரையில் நடத்த திட்டமிட்டு வருகிறோம் - மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.

மதுரை தமுக்கம் மைதானத்தில் 2023 -ம் ஆண்டுக்கான புத்தகத் திருவிழாவை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "புத்தகத்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். நான் சிறு வயதில் நான் வாரத்திற்கு இரண்டு புத்தகங்கள் படிப்பேன். எழுத்தாளர்களுக்கும் புத்தகங்களுக்கும் நம் கலாச்சாரத்தில்  இருக்கிற மரியாதை வேற யாருக்கும் கிடையாது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: தமிழி எழுத்தை பார்த்து வியந்த அரசுப் பள்ளி மாணவர்கள்‌ ; திருமலை முதல் கீழடி வரை சுற்றுலா


“இந்தியாவில் மிகப்பெரிய இலக்கிய விழா 2024-ல் மதுரையில் நடைபெறுமா?” - அமைச்சர் பிடிஆர் மகிழ்ச்சி தகவல்

திருவள்ளுவர் போல் எழுத்தாளர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடித்த மனித சமுதாய கலாச்சாரத்தில் பறிக்க முடியாத ஒரு பதிவை உருவாக்கியுள்ளார்கள். புத்தகங்கள் சமுதாயத்துக்கு பெரிய பணியை செய்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் இங்கே 11 நாட்கள் நடக்கும் புத்தக கண்காட்சியில், இந்த ஆண்டில் வேறு எந்த அளவிற்கு  இல்லாத அளவு உள்ளது. எழுத்தும், கருத்தும் சமுதாயத்திற்கு மிக முக்கியமான வழிகாட்டி எந்த ஒரு சமுதாயம் முன்னேறுவதற்கு கல்வி அடிப்படை என்றால் அந்த கல்வியை பெருக்கும் கருவிகளாக புத்தகம் இருக்கிறது. இந்தியாவிலேயே பெரிய ஒரு இலக்கிய விழாவாக ஜெய்ப்பூரில் பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த விழாவை ஏற்பாடு செய்தவர்களோடு தொடர்பு கொண்டு அடுத்த ஆண்டு 2024இல் மதுரையிலும் ஒரு இலக்கிய விழா அவர்கள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறேன்.


“இந்தியாவில் மிகப்பெரிய இலக்கிய விழா 2024-ல் மதுரையில் நடைபெறுமா?” - அமைச்சர் பிடிஆர் மகிழ்ச்சி தகவல்

அந்த அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உதவியுடன் ஜனவரி மாதம் நடத்தப்படுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், “2000 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மக்கள் இங்கே தங்கி அவர்கள் வாழ்க்கை முறையை சிறப்பித்து ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மாநகரத்தில் அந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாக நாம் அனைவரும் இந்த இலக்கியம் தொடர்வதற்கு முயற்சி எடுக்கக் கூடிய கடமை பெற்றவர்கள். அதை அனைவரும் இணைந்து சிறப்பாக செய்து மீண்டும் மதுரை என்றைக்கும் ஒரு ஒளிமயமாக கல்வி மிக்க ஒரு எழுத்துக்களும் கலாச்சாரமும் சிறப்பாக உருவாக்கிய ஒரு மாநகரமாக வைக்க முடியும் என்ற நம்பிக்கை  உள்ளது. இந்த விழா மிகவும் சிறப்பாக நடத்தி பல பத்தாயிரம் பார்வையாளர்கள் இங்கே வந்து பல நூல்கள் புத்தகங்கள் இங்கே விற்கப்பட்டு, படிக்கப்பட்டு சமுதாயத்தை முன்னேற்றத்திற்கு உதவும்" என்றார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
Embed widget