மேலும் அறிய

Madurai: உப்பு நீரும் நன்னீராகிறது; உசிலம்பட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அண்ணாச்சி

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 15 நாட்களாவது உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீரை திறந்து விட நிரந்தர அரசாணை வழங்கி தண்ணீரை ஒவ்வொரு ஆண்டும் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உப்பு நீரும் நன்னீராக மாறி வருவதாக விவசாயிகள் பெருமிததுடன் தெரிவித்து வருகின்றனர்.
 

வறட்சியை தாண்டி வெற்றிக் கொடிநாட்டும் விவசாயிகள்

 
உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் போதிய நீர் இல்லாததால் வறட்சி சூழலை தான் பார்க்க முடியும். விவசாயம் பொய்த்துப் போனதால் பல இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கு முறுக்கு சுத்தும், தொழிலை நம்பி வெளியேறிவிடுகின்றனர். இதையும் தாண்டி, பல விவசாயிகள் விவசாயத்தை வெற்றிகரமாக கொண்டு செலுத்துகின்றனர். ”சியான் காலத்தில் இருந்து விவசாயத்தை கைவிடாமல் செய்கிறோம்” - என உசிலம்பட்டி விவசாயிகள் சொல்வதை கேட்கும் போது மற்ற பகுதி விவசாயிகளுக்கு தெம்புகிடைக்கும். இந்நிலையில் உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

கிணறுகளிலும், கண்மாய் மற்றும் விவசாய நிலங்களிலும் ஊற்று நீர் உருவாகியுள்ளது

 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக இருந்த 58 கால்வாய் திட்ட பணிகள் நிறைவடைந்து கடந்த 5 ஆண்டுகளாக அவ்வப்போது வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கண்மாய் 33 கண்மாய்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடந்த கண்மாய்கள் மற்றும் இக் கால்வாய் செல்லும் வழியில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டமும் ஒவ்வொரு முறை தண்ணீர் திறந்துவிடப்படும் போதும் கணிசமாக உயர துவங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதற்கு முன்பே கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த சிறு மழைக்கே உசிலம்பட்டியின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிணறுகளிலும், கண்மாய் மற்றும் விவசாய நிலங்களிலும் ஊற்று நீர் உருவாகி ஆங்காங்கே நீர் வெளியேறி வருகிறது.
 
உப்பு நீராக இருந்த நீரும் நன்னீராக மாறி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி
 
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை 3 முதல் 4 ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் தண்ணீர் இல்லாமல் ஆயிரம் அடிக்கு மேல் சென்ற நிலத்தடி நீர் மட்டம், 30 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு உயர்ந்து ஆங்காங்கே ஊற்றுகளாக உருவாகியுள்ளது. இதனால் நீர் நிலைகளும் நிரம்பி வழிவதோடு, உப்பு நீராக இருந்த நீரும் நன்னீராக மாறி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 15 நாட்களாவது உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீரை திறந்து விட நிரந்தர அரசாணை வழங்கி தண்ணீரை ஒவ்வொரு ஆண்டும் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TTV Dhinakaran Alliance: தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TTV Dhinakaran Alliance: தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Embed widget