மேலும் அறிய

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானமாக நிறைவேற்றி அரசிதழில் வெளியிட வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

முல்லைப் பெரியாறு அணைக்கான பேராபத்து குறித்து தமிழ்நாடு அரசு மௌனம் காப்பதும், அதனுடைய பாசன பகுதியான அரிட்டாப்பட்டி வரையிலும் எடுக்கின்ற நடவடிக்கைகள் மிகுந்த சந்தேகம் அளிக்கிறது.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தடை செய்யும் சட்ட திருத்தத்துடன் கூடிய கொள்கை தீர்மானமாக நிறைவேற்றி அரசிதழில் வெளியிட வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
 

நேரில் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவிக்க முன்வர வேண்டும்

 
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் டாங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் கிராமங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...," அரிட்டாபட்டி சுற்றி 7 மலைகளை உள்ளடக்கிய 48 கிராமங்கள் விவசாய பூமியாக உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்கள் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இங்கு இருக்கிற சமணர் கால கல்வெட்டுகள், சிற்பங்கள் தொல்லியல் துறையால் பாதுகாக்க வேண்டிய பகுதியாகும். இதனை அப்பகுதி மக்கள் வரலாற்று ஆய்வுகளோடு பாதுகாத்து வருகிறார்கள். சிவன் குகை கோவில்கள். குளங்கள் இயற்கையான மலைக்குன்றுகளுக்கு இடையே அமைந்துள்ளது. பன்முக தன்மை கொண்ட இப்பகுதியை அழிப்பதற்கு டங்ஸ்டன் என்ற பெயரில் கனிம வளக் கொள்ளைக்கு வேதாந்தாவிற்கு டெண்டர் விட முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதனை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் இப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவிக்க முன்வர வேண்டும். 
 

தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

அரிட்டாப்பட்டி உள்ளிட்ட இரு கிராமங்களை மட்டும் பல்லுயிர் பெருக்க மண்டலமாக அறிவித்து விட்டு மற்றப் பகுதிகளை தமிழக அரசு கைவிட்டதால் இத்திட்டத்திற்கு மத்திய அனுமதித்ததாக வெளிவரும் செய்திகள் சந்தேகமளிக்கிறது. எனவே தமிழக அரசு டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகக் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். அச்சட்டம் ஒட்டுமொத்தமாக அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராமங்களையும் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க வேளாண் மண்டலமாக கொள்கை முடிவெடுத்து அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அதனை வெளியிடும் பட்சத்தில் மத்திய அரசு தமிழக அரசின் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி டங்ஸ்டன் திட்டத்தை கைவிட தொடர் காத்திருப்பில் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன்.
 
இதனை போராட்ட குழு ஏற்று சட்டமன்றத் தீர்மானத்திற்கு பிறகு போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிராக தீவிர படுத்த உள்ளனர். முல்லைப் பெரியாறு அணைக்கான பேராபத்து குறித்து தமிழ்நாடு அரசு மௌனம் காப்பதும், அதனுடைய பாசன பகுதியான அரிட்டாப்பட்டி வரையிலும் எடுக்கின்ற நடவடிக்கைகள் மிகுந்த சந்தேகம் அளிக்கிறது . இது குறித்து திறந்த மனதுடன் தமிழ்நாடு அரசு செயல்பட முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். மாநில இளைஞரணி செயலாளர் மேலூர் அருண் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிரான போராட்ட களத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்” எனத் தெரிவித்தார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழகத்தில் 3 நாட்களில் மூடப்படும் அபாயம்! அமைச்சர் பதில் என்ன?
உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழகத்தில் 3 நாட்களில் மூடப்படும் அபாயம்! அமைச்சர் பதில் என்ன?
கேஸ் தட்டுப்பாடு: உணவகங்கள் மூடல்! காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா கேள்வி - பாஜக பதில் என்ன?
கேஸ் தட்டுப்பாடு: உணவகங்கள் மூடல்! காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா கேள்வி - பாஜக பதில் என்ன?
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: திண்டுக்கல் உணவகங்களில் உணவு கட்டுப்பாடு! இட்லி, பொங்கல் மட்டுமே? அதிர்ச்சி தகவல்!
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: திண்டுக்கல் உணவகங்களில் உணவு கட்டுப்பாடு! இட்லி, பொங்கல் மட்டுமே? அதிர்ச்சி தகவல்!
ஆஹா... மதுரை விமான நிலையம் பன்னாட்டு அந்தஸ்து - புதிய திட்டங்கள், பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரியங்கள்!
ஆஹா... மதுரை விமான நிலையம் பன்னாட்டு அந்தஸ்து - புதிய திட்டங்கள், பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரியங்கள்!
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Toyota Fortuner Finance Plan: விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
Embed widget