மேலும் அறிய

மதுரையில் நாளை மின் தடை! உங்க ஊரும் இருக்கா? வெளியான லிஸ்டை செக் பண்ணுங்க!

நாளை நரசிங்கம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு வேலை நடைபெற உள்ளதால், காலை 09:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை பின்வரும் ஊர்களில் மின் விநியோக தடைப்படும்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( அக்டோபர் 28, 2025, செவ்வாய்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மின்விநியோகம் தடைப்படும் ஊர்களின் பெயர்கள் - நரசிங்கம்பட்டி துணை மின்நிலையம்
 
* முத்துப்பட்டி, *  சிதம்பரம்பட்டி, *  அயிலான்குடி,
 
*  சிட்டம்பட்டி, *  அப்பன் திருப்பதி, *  கைலாசபுரம்,
 
*  மாங்குளம், *  செட்டிகுளம், *  கண்டமுத்துபட்டி,
 
*  லெட்சுமிபுரம், *  பட்டணம், *  வெள்ளரிபட்டி,
 
*  அரும்பனுார், *  மலையாண்டிபுரம், *  புதுப்பட்டி,
 
*  தேத்தாங்குளம், *  ரைஸ்மில், *  அரிட்டாபட்டி,
 
*  கல்லம்பட்டி, *  விநாயகபுரம், * சூரக்குண்டு,’
 
*  தெற்கு தெரு, *  மருதூர், *  பூலாம்பட்டி,
 
*  திருக்கானை, *  இலங்கிபட்டி, *  காயம்பட்டி,
 
*  வலச்சிக்குளம், *  நரசிங்கம்பட்டி.
 
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Heavy Rain: தமிழகத்தில் கனமழை: 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை தீவிரம்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
TN Heavy Rain: தமிழகத்தில் கனமழை: 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை தீவிரம்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
Sabarimala Temple Calendar 2026: சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி லிஸ்ட் வெளியீடு ! ஐயப்ப பக்தர்களே முழு விபரம் இதோ!
சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி லிஸ்ட் வெளியீடு ! ஐயப்ப பக்தர்களே முழு விபரம் இதோ!
விவசாயிகளுக்கு குஷியான அறிவிப்பு.! எந்தெந்த வங்கியில் மீண்டும் காப்பீடு செய்யலாம்- வெளியான லிஸ்ட்
விவசாயிகளுக்கு குஷியான அறிவிப்பு.! எந்தெந்த வங்கியில் மீண்டும் காப்பீடு செய்யலாம்- வெளியான லிஸ்ட்
Bihar Election: பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு இது ஒன்று தான் முக்கிய காரணம்.! அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை
பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு இது ஒன்று தான் முக்கிய காரணம்.! அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்
”சேட்டன் வந்தல்லே”CSK-வில் இணைந்த சஞ்சு ஜடேஜா, சாம் கரனுக்கு TATA..! | CSK Trade 2026
பீகாரின் 25 வயது பாஜக MLA பாடகி To அரசியல்வாதி யார் இந்த மைதிலி தாக்கூர்? | Bihar | Maithili Thakur
Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Heavy Rain: தமிழகத்தில் கனமழை: 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை தீவிரம்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
TN Heavy Rain: தமிழகத்தில் கனமழை: 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை தீவிரம்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
Sabarimala Temple Calendar 2026: சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி லிஸ்ட் வெளியீடு ! ஐயப்ப பக்தர்களே முழு விபரம் இதோ!
சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி லிஸ்ட் வெளியீடு ! ஐயப்ப பக்தர்களே முழு விபரம் இதோ!
விவசாயிகளுக்கு குஷியான அறிவிப்பு.! எந்தெந்த வங்கியில் மீண்டும் காப்பீடு செய்யலாம்- வெளியான லிஸ்ட்
விவசாயிகளுக்கு குஷியான அறிவிப்பு.! எந்தெந்த வங்கியில் மீண்டும் காப்பீடு செய்யலாம்- வெளியான லிஸ்ட்
Bihar Election: பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு இது ஒன்று தான் முக்கிய காரணம்.! அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை
பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு இது ஒன்று தான் முக்கிய காரணம்.! அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
Puducherry Weather : புதுச்சேரிக்கு  'ஆரஞ்சு அலர்ட்' ! மக்கள் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை...
Puducherry Weather : புதுச்சேரிக்கு 'ஆரஞ்சு அலர்ட்' ! மக்கள் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை...
TRB TET Exam 2025: டெட் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 86% பேர் வருகை; இன்று 2ஆம் தாள்- முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TRB TET Exam 2025: டெட் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 86% பேர் வருகை; இன்று 2ஆம் தாள்- முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN Roundup:  தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
TN Roundup: தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
Embed widget