Shocking Video : மதுரையில் கூழ் காய்ச்சும் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த நபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!
மதுரையில் கோயிலில் கூழ் காய்ச்சும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டு பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த நபரின் அதிர்ச்சியான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயிலில் கடந்த 29-ம் தேதி ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதால் நேர்த்திகடனுக்காக பக்தர்களுக்கு வழங்குவதற்காக 6-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூல் தயாரிக்கப்பட்டது.
#madurai | மதுரையில் கோவிலில் கூழ் காய்ச்சும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டு பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த நபரின் அதிர்ச்சியான சி.சி.டி.வி., காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— Arunchinna (@iamarunchinna) August 2, 2022
Further reports to follow - @abpnadu
| #madurai | | #spritual | @jp_muthumadurai | ....> pic.twitter.com/csILcaq0kT

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




















