மேலும் அறிய

மதுரை மேயர், டிஜிபி நியமனம் இல்லை: கொந்தளிக்கும் ஆர்.பி.உதயகுமார்... விவசாயிகள் நிலை என்ன?

குழந்தைகள் காற்றில் பலூன், பட்டங்களை பறக்கவிட்டது போல இன்றைக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை ஸ்டாலின் பறக்கவிட்டு உள்ளார்.

மதுரை மேயரையும் நியமனம் செய்யவில்லை, சட்ட ஒழுங்கை காப்பாற்றும் டிஜிபியும் நியமனம் செய்ய முடியாமல் இயாலமை உள்ள அரசாக திமுக அரசு உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்
 
முன்னாள் அமைச்சார் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்...,” குழந்தைகள் காற்றில் பலூன் பட்டங்களை பரப்பி விடுவார்கள். அதே போல இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்கட்சியாக இருக்கும் பொழுது கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட அவல நிலை உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்குவேன் என்று கூறிவிட்டு, தற்போது முதலமைச்சராக வந்த பின் ஸ்டாலின் இது குறித்து வாய் திறக்க மறுக்கிறார். எதிர்க்கட்சியாக ஆறுதல் கூறியவர் தற்போது வாய் திறக்காத மர்மம் என்ன? இதனால் அரசு ஊழியர்கள் எங்கள் ஆதரவில்  நீங்கள் ஆட்சி  அமைத்தீர்கள், 2026 ஆண்டில் திமுகவை  நாங்கள் வீட்டுக்கு அனுப்பவோம் என்று உறுதி பட கூறிவருகிறார்கள். 
 
இயலாமை உள்ள அரசாக உள்ளது
 
புதிய டிஜிபி ஏன் நியமனம் செய்யவில்லை? என்று தொடர்ந்து எடப்பாடியார் கேள்வி எழுப்பி வருகிறார். இன்றைக்கு ஒன்னரை மாதம் கழித்து மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலில் மூலம் புதிய டிஜிபியை தேர்வு செய்ய தமிழக அரசு மறுத்துவிட்டது என்று கூறுகிறார்கள். ஏற்கனவே மதுரை மாநகராட்சி மேயரை புதிதாக இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. சட்ட ஒழுங்கை காப்பாற்றும் டிஜிபியை இன்னும் தேர்வு செய்யவில்லை, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை வழங்க முடியவில்லை. இப்படி எதுவும் செய்ய முடியாமல் இயலாமை உள்ள அரசாக திமுக அரசு உள்ளது.
 
திமுக அரசு விவசாயிகள் வயிற்றில் அடித்துவிட்டனர்.
 
வடகிழக்கு பருவமழை குறித்து தொடர்ந்து எடப்பாடியார் அரசுக்கு அறிவுறுத்தி வருகிறார். தற்போது கூட  எடப்பாடியார் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைக்க முதல் முதலில் களத்துக்கு சென்றார். அதில் தஞ்சையில் ஆய்வு செய்து மக்களுக்கு ஆறுதல் வழங்கினார். டெல்டா பகுதியில் லட்சக்கணக்கான டன் நெல்மணிகள் மழையால் வீணாய் போனது. தற்போது பருவமழையால் மகசூல் அதிகமாக இருந்தும் அதைப்பற்றி அரசு கவலைப்படவில்லை. இன்றைக்கு திமுக அரசு விவசாயிகள் வயிற்றில் அடித்துவிட்டனர். இன்றைக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், விவசாயிகள் எல்ல தரப்பினரும் இந்த ஆட்சியில்  மீது அதிருப்தியில் உள்ளனர். மக்கள் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப 2026 ஆண்டில் நாட்களை குறித்து விட்டனர். நிச்சயம் எடப்பாடியாரின் தலைமையில் நல்லாட்சி நடக்கும் அப்போது விவசாயிகளின் கண்ணீரை துடைப்பார்” எனக் கூறினார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget