மேலும் அறிய

Madurai High court: அகதிகள் முகாமில் பிறந்தவருக்கு பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

1955 குடியுரிமைச் சட்டம் பிரிவு 3படி மனுதாரர் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் 1986ஆம் ஆண்டு பிறந்துள்ளார். விதிப்படி அவர் இந்திய குடிமகன்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

1986ல் மண்டபம் அகதிகள் முகாமில் பிறந்த நளினி என்பவருக்கு பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த நளினி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது பெற்றோர் இலங்கையில் நிகழ்ந்த போரின் போது தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். மண்டபம் அகதிகள் முகாமில் 1986 ஏப்ரல் 21ஆம் தேதி பிறந்த நிலையில், தற்போது திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் எனக்கு வேலை கிடைத்து மிகப் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் வழங்கக்கோரி விண்ணப்பித்த போது எந்த நாட்டைச் சேர்ந்தவர்.. என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்ததால், நேரில் ஆஜராகி எனது விளக்கத்தை சமர்ப்பித்தேன். எனது பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்களாக இருந்தாலும், நான் இந்திய மண்ணிலேயே பிறந்தேன். அதற்கான சான்றுகளும் உள்ளன. இந்திய குடியுரிமை சட்டம் 1955ந் படி 1950 ஜனவரி 26ஆம் தேதி முதல் 1987 ஜூலை 1-ஆம் தேதி வரை இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்களாகவே கருதப்படுவர். ஆகவே 1986இல் தமிழகத்தில் பிறந்த என்னை இந்திய குடிமகளாக கருதி பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 

Madurai High court: அகதிகள் முகாமில் பிறந்தவருக்கு பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், " 1955 குடியுரிமைச் சட்டம் பிரிவு 3ந் படி 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை 1ஆம் தேதி வரை பிறந்தவர்கள் இந்திய குடிமக்கள். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் 1986ஆம் ஆண்டு பிறந்துள்ளார். தற்போது திருச்சி அகதிகள் முகாமில் உள்ளார். விதிப்படி அவர் இந்திய குடிமகள். ஆகவே அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
 

மற்றொரு வழக்கு
 
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்த லோக் அதாலத்தில் 2 கோடி 47 லட்சத்து 56 ஆயிரத்து 424 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது !
 
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி கிருஷ்ணவள்ளி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் இரண்டு பிரிவுகளில் விசாரணை நடந்தது. இதில் போக்குவரத்து, நிதி நிறுவனம் மற்றும் இன்சூரன்ஸ் தொடர்பான மனுக்கள் மற்றும்  சீராய்வு மனுக்கள் உள்ளிட்ட 210 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதில் 17 வழக்குகளில் 2 கோடியே 47 லட்சத்து 56 ஆயிரத்து 424 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
 
 
 
 
 
 
 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Video: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு! சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்..25 பேர் பலி: நடந்தது என்ன?
Video: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு! சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்..25 பேர் பலி: நடந்தது என்ன?
CM MK Stalin:
CM MK Stalin: "உங்களுக்கே தெரியும் பிடிஆர்.. பலவீனமாகிட கூடாது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
IPL 2025 LSG vs DC: வெற்றி.. வெற்றி.. லக்னோவை கதறவிட்டு டெல்லி அபார வெற்றி!
IPL 2025 LSG vs DC: வெற்றி.. வெற்றி.. லக்னோவை கதறவிட்டு டெல்லி அபார வெற்றி!
Jk Terrorist Attack: காஷ்மீருக்கு உடனடியாக போங்க அமித்ஷா! சவுதியிலிருந்து ஆர்டர் போட்ட மோடி!
Jk Terrorist Attack: காஷ்மீருக்கு உடனடியாக போங்க அமித்ஷா! சவுதியிலிருந்து ஆர்டர் போட்ட மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashmitha Shri Vishnu | பெண்களிடம் பாலியல் சேட்டை!”கையில் சரக்கு.. CONDOM..” சிக்கிய தவெக நிர்வாகி!”நான் இப்படி தான் நடிப்பேன்” சிம்ரன் Vs ஜோதிகா?பற்றி எரியும் புது பஞ்சாயத்து | Simran Vs JyotikaAnnamalai: MP ஆகும் அண்ணாமலை இறங்கி வந்த சந்திரபாபு! பாஜக பக்கா ஸ்கெட்ச்! | BJP | Chandrababu Naidu”அவன கஷ்டப்படுத்தாதீங்க”ஸ்ரீயை மீட்ட லோகேஷ்..மருத்துவர்கள் சொல்வது என்ன? | Sri Bluetick | Lokesh Kangaraj

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Video: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு! சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்..25 பேர் பலி: நடந்தது என்ன?
Video: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு! சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்..25 பேர் பலி: நடந்தது என்ன?
CM MK Stalin:
CM MK Stalin: "உங்களுக்கே தெரியும் பிடிஆர்.. பலவீனமாகிட கூடாது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
IPL 2025 LSG vs DC: வெற்றி.. வெற்றி.. லக்னோவை கதறவிட்டு டெல்லி அபார வெற்றி!
IPL 2025 LSG vs DC: வெற்றி.. வெற்றி.. லக்னோவை கதறவிட்டு டெல்லி அபார வெற்றி!
Jk Terrorist Attack: காஷ்மீருக்கு உடனடியாக போங்க அமித்ஷா! சவுதியிலிருந்து ஆர்டர் போட்ட மோடி!
Jk Terrorist Attack: காஷ்மீருக்கு உடனடியாக போங்க அமித்ஷா! சவுதியிலிருந்து ஆர்டர் போட்ட மோடி!
Minister Ponmudi: அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு...  தேதி குறித்த நீதிமன்றம்... பதவி தப்புமா ?
அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு... தேதி குறித்த நீதிமன்றம்... பதவி தப்புமா ?
Exclusive: ''பகலில் தூக்கம்; 5ஆவது முயற்சி''- யுபிஎஸ்சி தேர்வில் தர்மபுரி பையன் சிவச்சந்திரன் சாதித்தது எப்படி?
Exclusive: ''பகலில் தூக்கம்; 5ஆவது முயற்சி''- யுபிஎஸ்சி தேர்வில் தர்மபுரி பையன் சிவச்சந்திரன் சாதித்தது எப்படி?
TN Rain: இன்று இரவு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
TN Rain: இன்று இரவு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Puducherry Power Shutdown: மக்களே உஷார்... புதுச்சேரியில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை தெரியுமா?
Puducherry Power Shutdown: மக்களே உஷார்... புதுச்சேரியில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை தெரியுமா?
Embed widget