மேலும் அறிய

ஆன்லைன் மோசடி வழக்கை தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு

ஆன்லைன் மோசடி என தெரிந்ததும்  தனியார் வங்கியை தொடர்பு கொண்டு புகார் செய்ததால்  நான் அனுப்பிய தொகையை எதிர் தரப்பினர் எடுக்க முடியாதபடி வங்கியில் பிடித்து வைத்து கொண்டனர் என மனுதாரர் தரப்பில் தகவல்

கடந்த 2012-ம் ஆண்டு 4 கோடி ரூபாய்  ஆன்லைன் மோசடியில் இழந்த 8 லட்சத்து 13 ஆயிரத்து 900 ரூபாயை வங்கியாளர்கள் திரும்பி தர கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ரிசர்வ் வங்கி, தனியார் வங்கி, திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்யும்படியும் வழக்கு விசாரணையை  நவம்பர் மாதம் 8-ந்தேதிக்கு ஒத்தி வைத்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் பீட்டர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
கடந்த 2012-ம் ஆண்டு எனக்கு இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்திருப்பதாக என்னுடைய மெயிலில் தகவல் வந்தது. பரிசுத்தொகைக்கு உரிய வரித்தொகையை செலுத்திய உடன், பரிசுத்தொகை என்னுடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தனர். இதை நம்பிய நான், அவர்கள் கொடுத்த 9 வங்கிக்கணக்குகளில் மொத்தம் ரூ.8 லட்சத்து 13 ஆயிரத்து 900-ஐ செலுத்தினேன். அதன்பின் என்னிடம் பேசிய செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.

அவர்களை தொடர்பு கொள்ள முயன்றும், முடியவில்லை. இதுபற்றி விசாரித்ததில், இது ஒரு ஆன்லைன் மோசடி என தெரிந்தது. உடனடியாக தனியார் வங்கியை தொடர்பு கொண்டு புகார் செய்தேன். அதன்பேரில் நான் அனுப்பிய தொகையை எதிர் தரப்பினர் எடுக்க முடியாதபடி பிடித்து வைத்துக்கொண்டனர்.
 இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். தற்போது வரை இந்த தொகையை நான் பெறுவதற்காக போராடி வருகிறேன். ஆனாலும் போலீசாரும், வங்கி தரப்பிலும் அலைக்கழிக்கின்றனர். எனவே வங்கியில் செலுத்திய தொகையை ஒப்படைக்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று  கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் இதுகுறித்து ரிசர்வ் வங்கி, தனியார் வங்கி, திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை நவம்பர் மாதம் 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget